Sunday, April 26, 2026
No menu items!

ராகம

நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு!

நேற்று(03) இரவு, ராகம, படுவத்தை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டியில் வந்த இரு துப்பாக்கிதாரிகள், பிஸ்டல் வகை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். படுவத்தை கிராம அபிவிருத்தி மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர், கணேமுல்ல சஞ்சீவ என்பவரின் நெருங்கிய கூட்டாளியான ‘ஆர்மி...

கந்தானையில் துப்பாக்கிச் சூடு: இருவர் காயம்!

கந்தானையில் இன்று (30) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் காரில் இருந்த இருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் தற்போது ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஐஸ் போதைப்பொருளுடன் 27 வயதுடைய நபர் கைது!

ராகம, பத்கமுள்ள பகுதியில் ஒரு கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 27 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, நடத்தப்பட்ட சோதனையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

ராகம பிரதேசத்தில் பெண் ஒருவர் படுகொலை!

ராகம  பிரதேசத்தில் வீடொன்றில் பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். ராகம பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் தனது கணவருடன் வீட்டில் வசிப்பதாகவும், சம்பவத்தன்று கணவர் வேலைக்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கணவன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மனைவி கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டதாக பொலிஸார்...

இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் அதிபர் கைது!

ராகம பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் பெண் அதிபர் பாடசாலை சேர்க்கைக்கு ரூ.150,000 இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டு கல்வியாண்டில் தரம் 01 க்கு மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக, மத்துமகல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் அதிபர் இலஞ்சம் கோரியுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பள்ளி வளாகத்தில்...

தடம் புரண்ட புகையிரதம்!

ராகம புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் தடம் புரண்டதால் பிரதான ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன. மஹவயில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதமே இன்று (16.09.2024) காலை தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தினால் ராகம - மஹாபாகே பிரதான வீதியின் வாகன போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

9 மாத குழந்தையை கொலை செய்த தாய்..!

காலி - மஹாபாகே பிரதேசத்தில்  இளம் தாய் ஒருவர் தனது 9 மாத குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த  கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குழந்தையை காணவில்லை என தந்தை பொலிஸில் நிலையத்தில் நேற்றைய தினம்(28) முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில் அவர் வசித்த வீட்டின் அருகே உள்ள கிணற்றிலலிருந்து குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொலிஸார்...

குடல் வெடித்து இளைஞர் உயிரிழப்பு..!

தனியார் நிறுவனமொன்றின் பழுதுபார்ப்பு பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தனது ஆசனவாய் மூலம் ஆபத்தான சுவாச காற்றினை செலுத்தி குடல் வெடித்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு தொழிலாளர்களை சப்புகஸ்கந்த பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நிறுவனத்தில் பணியாற்றிய பாணந்துறை, அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தேஷான் மதுஷங்க என்ற 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த...

கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் எட்டி உதைத்த கொடூர கணவன்..!

கொழும்பில்  பிரதேசத்தில் கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் தாக்கி கருவை அழித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கணவர்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் கணவர் மனைவியின் வயிற்றில் காலால் தாக்கியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். மேலும் மனைவி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இரண்டு மாத கரு கலைந்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன்  சந்தேக நபரை...

குழந்தைகளை விற்பனை செய்த தாய் கைது..!

பிலியந்தலைப் பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர், 25,000ம் ரூபாவிற்கு தனது இரட்டை குழந்தைகளை  விற்பனை செய்துள்ளார்.  இதன் காரணமாக குழந்தைகளை விற்பனை செய்த தாயும் வாங்கிய இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் இன்று (07)  காலை இடம்பெற்றுள்ளது. அதில் ஒரு குழந்தையை வாங்கிய பெண்ணொருவர் ராகம பிரதேசத்திலும் , மற்றைய...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img