Tuesday, June 9, 2026
No menu items!

ராஜங்கனை

கனமழை காரணமாக ராஜங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்க வான்கதவுகள் திறப்பு!!

கனமழை காரணமாக  ராஜங்கனை நீர்த்தேக்கத்தின் ஆறு வான்கதவுகளும் மற்றும் அங்கமுவ குளத்தின் இரண்டு வான்கதவுகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. அப்பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்துள்ளது. இதனால், மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீர்த்தேக்கங்களின் கீழ் பாயும் ஆறுகள் மற்றும் தாழ்வான...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img