Wednesday, July 8, 2026
No menu items!

ரிஷாட் பதியுதின்

அரசாங்கம் சர்வதேச சட்டங்களை மதித்துச் செயற்பட வேண்டும் ;  ரிஷாட் பதியுதின்!

மியன்மார் ஏதிலிகள் விடயத்தில் அரசாங்கம் சர்வதேச சட்டங்களை மதித்துச் செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதின் கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போது இந்த விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார். ஏதிலிகள் விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் தொடர்பிலும் நாடாளுமன்றத்தில் நினைவுபடுத்தினார். மியன்மார் ஏதிலிகளை மீண்டும் அவர்களின் நாட்டிற்கு அனுப்பாமல் ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தின் உதவியோடு...
- Advertisement -spot_img

Latest News

சுரேஷ் சாலேவுக்கு ஆதரவாக மனு தாக்கல்

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின் கைது மற்றும் தடுத்து வைப்பை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவில் இணைந்து கொள்ள அனுமதி கோரி பலர்...
- Advertisement -spot_img