Saturday, June 20, 2026
No menu items!

ருஹுணு பல்கலைக்கழக உபவேந்தர்

ருஹுணு பல்கலைக்கழக உபவேந்தரை பதவி நீக்க நிர்வாகத்துக்கு கால அவகாசம்..!

ருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை உடனடியாக பதவி நீக்காவிட்டால், எதிர்வரும் வியாழக்கிழமை முதல் அனைத்து பல்கலைக்கழகங்களையும் ஒன்றிணைத்துக் கூட்டுத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. குறித்த கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேற்று (23.11.2024) பிற்பகல் ஒன்று கூடியிருந்தனர். அதன்போது, ருஹுணு பல்கலைக்கழக உபவேந்தரை பதவி நீக்குவதற்காக எதிர்வரும் புதன்கிழமை வரை நிர்வாகத்துக்குக் கால அவகாசம்...
- Advertisement -spot_img

Latest News

ஐசிசி தலைவர் ஜெய் ஷா கொழும்பு வருகை!

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால நிர்வாக கட்டமைப்பு குறித்து அரச அதிகாரிகள் மற்றும் கிரிக்கெட் பங்குதாரர்களுடன் கலந்துரையாடுவதற்காக சர்வதேச கிரிக்கெட் சபையின் ICC தலைவர் ஜெய் ஷா...
- Advertisement -spot_img