ருஹூணு பல்கலைக்கழகம்
News Updates
பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மோதல்; 28ஆம் திகதி வரை விளக்கமறியலில்..!!
ருஹூணு பல்கலைக்கழக விவசாய பீடத்தில் நேற்று(20) ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட 21 மாணவர்கள், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மாத்தறை பிரதான நீதவான் சதுரய திசாநாயக்க அவர்கள், மாணவர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
நேற்றைய மோதலில் பல்கலைக்கழக சொத்துகள் சேதமடைந்ததாகவும், மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறை அடிப்படையாகக் கொண்டு இந்த கைது...
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...


