Saturday, June 27, 2026
No menu items!

ரேஷன் கொடுப்பனவு

ஆயுதப் படை வீரர்களுக்கு ரேஷன் கொடுப்பனவு; இராஜாங்க அமைச்சர்!

ஆயுதப் படை வீரர்களுக்கு ரேஷன் கொடுப்பனவு வழங்கும் நடைமுறையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். முப்படை வீரர்களின் ரேஷன் கொடுப்பனவு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அவர்களின் மாதாந்த சம்பளத்துடன் சேர்க்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தென்னக்கோன் வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img