Sunday, June 21, 2026
No menu items!

லெப்டோஸ்பிரோசிஸ்

பொதுமக்கள் தங்கள் சுகாதாரம் குறித்து விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை!

சமீபத்திய வெள்ளத்தைத் தொடர்ந்து தொற்று நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் (PHIs) சங்கம் கவலை தெரிவித்துள்ளது. வெள்ளநீருக்கு வெளிப்படும் நபர்கள் வயிற்றுப்போக்கு, லெப்டோஸ்பிரோசிஸ் மற்றும் புழு தொல்லை போன்ற நோய்களுக்கு குறிப்பாக பாதிக்கப்படுகின்றனர் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் சந்துன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந் நோய் அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால், உடனடியாக...

பெண்கள் மத்தியில் எலிக்காய்ச்சல் குறித்து எச்சரிக்கை

பொதுவாக எலிக்காய்ச்சல் என குறிப்பிடப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இலங்கை சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். தொற்றுநோயியல் பிரிவின் ஆலோசகர் மருத்துவ கலாநிதி துசானி டபரேரா  இது தொடர்பில் தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்தவகையில் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 9,000 நோய்த்தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இந்த ஆண்டில் இதுவரை 5,000 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இந்த தொற்றுக்களில் பெரும்பாலானவை...
- Advertisement -spot_img

Latest News

2026 உயர்தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சு அறிக்கை!

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை திட்டமிட்டபடி ஒகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெறும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்...
- Advertisement -spot_img