Sunday, June 14, 2026
No menu items!

லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை

தாயின் இழிவான செயல்-துண்டு துணியில் சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிசு உடல்..!

தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ் புதிதாகப் பிறந்த குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெண் சிசு ஒரு துண்டு துணியில் சுற்றப்பட்ட நிலையில் காணப்பட்டதையடுத்து, வழிப்போக்கர் ஒருவர் தெமட்டகொட பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் உடனடியாக குழந்தையை கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகளுக்கான மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். எவ்வாறாயினும், பரிசோதனையில் குழந்தை...
- Advertisement -spot_img

Latest News

 பரதநாட்டிய கலைஞர்கள் கொழும்பில் கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய நடன கலைஞர்கள் இன்று கொழும்பில் ஒன்றுகூடி, உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நடன நிகழ்வுக்கான கின்னஸ் உலக சாதனையை புரிந்து வரலாறு...
- Advertisement -spot_img