Friday, June 19, 2026
No menu items!

லொக்கு பட்டி

பிரபல பாதாள உலகக் குற்றவாளியான லொக்கு பெட்டி நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்..!

அதுருகிரியவில் ‘கிளப் வசந்த’ கொலையின் முக்கிய சந்தேக நபரான பிரபல பாதாள உலகக் குற்றவாளியான சுஜீவ ருவன்குமார டி சில்வா அல்லது ‘லொக்கு பட்டி’ பெலாரஸில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். பல வழக்குகளில் தொடர்புடைய ‘லொக்கு பட்டி’, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெலாரஸில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி)...
- Advertisement -spot_img

Latest News

சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமூக வலைத்தள பயன்பாட்டுக்கான குறைந்தபட்ச வயதை15 ஆக நிர்ணயிக்கும் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அந்நாட்டு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த...
- Advertisement -spot_img