Saturday, May 23, 2026
No menu items!

லொஸ் ஏஞ்சல்ஸ்

அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊடரங்கு உத்தரவு!

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடரங்கு உத்தரவு லொஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்தின் ஒரு சிறிய பகுதியான 1 சதுர மைல் பரப்பளவில் பொருந்தும் என்றும், உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் புதன்கிழமை...

இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் போட்டி இடம்பெறும் என அறிவிப்பு!

2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ்ஸில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், கிரிக்கெட் போட்டி இடம்பெறும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த போட்டிக்கான இடமாக தெற்கு கலிபோர்னியாவின் போமோனாவில் தற்காலிகமாக மைதானம் ஒன்று கட்டப்படவுள்ளதாக போட்டி ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸ் கிரிக்கெட் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் தலா ஆறு அணிகள்...

அமெரிக்காவில் 2025 ஆம் ஆண்டிற்கான கிராமி விருது விழா!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2025 ஆம் ஆண்டிற்கான கிராமி விருது வழங்கும் விழா வண்ணமயமாக நடைபெற்றது. 2025 ஆம் ஆண்டிற்கான 67 ஆவது கிராமி விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று (03) நடைபெற்றது. காட்டுத்தீயால் தலைப்பு செய்திகளில் இடம்பெற்ற லொஸ் ஏஞ்சல்ஸ் நகரமே உலக இசைக்கலைஞர்களால் மீண்டும் முக்கியத்துவம் பெற்றது. இசைக்கு அங்கீகாரம்...

லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் காட்டுத்தீயினால் 10 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பு பாதிப்பு!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது. லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பரவத்தொடங்கிய காட்டுத்தீ பலத்த காற்று காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 50திற்க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...

லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பரவி வரும் காட்டுத்தீயினால் 5 பேர் பலி!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள 4 பிராந்தியங்களில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக இதுவரையில் 5 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த செவ்வாய்க் கிழமை முதல் பரவி வரும் இந்த தீப்பரவல், லொஸ் ஏஞ்சல்ஸ் வரலாற்றில் மிகப் பெரிய தீப்பரவல் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள்...
- Advertisement -spot_img

Latest News

920 மில்லியன் ரூபா கொள்ளை; பொதுமக்கள் உதவியை நாடியுள்ள பொலிஸ்

ரோமானியாவில் வேலைவாய்ப்புகளை பெற்று தருவதாக உறுதியளித்து தனிநபர்களை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. ரெயின்போ கார்மென்ட்ஸ் டெக்னொலஜிஸ்...
- Advertisement -spot_img