Sunday, April 19, 2026
No menu items!

வங்கி

மக்கள் பாவனைக்கு ரூ.2000 புதிய நாணயத் தாள்!

இலங்கை மத்திய வங்கி, தனது 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2025 ஆகஸ்ட் 29ஆம் திகதி ரூ.2000 பெறுமதியிலான ஞாபகார்த்த நாணயத் தாளை வெளியிட்டுள்ளது. புதிய நாணயத் தாளை சீராகப் பயன்படுத்துவதற்காக உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள், தங்களின் பணம் கையாளும் இயந்திரங்களை அளவமைக்கும் செயன்முறையை மேற்கொண்டு வருகின்றன. இந்த செயல்முறை முன்னேற்றத்துக்கு ஏற்ப, புதிய நாணயத்...

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் பொறுப்பற்ற செயல் – நோய் பரவும் அபாயம்..!

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் டெங்கு நோய் பரவுவதற்கு காரணமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக நுழைவாயிலில் இருக்கும் பாதுகாப்பற்ற குப்பைத் தொட்டியில் உத்தியோகத்தர்கள் குப்பைகளை வீசி செல்வதால் மாடுகள் நாய்கள் அந்த குப்பைத் தொட்டியை அலங்கோலம் செய்து வருகின்றன. கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை நாட்கள் என்பதால் நேற்று (19/05/2025) திங்கட்கிழமை...

வங்கியொன்றில் திடீர் தீ விபத்து..!

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள வங்கியொன்றில் இன்று வெள்ளிக்கிழமை (18/04/2025) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வீரர்களால் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

நுண்நிதிக் கடன் வலையில் சிக்கி நூற்றுக்கணக்கான பெண்கள் உயிர்மாய்ப்பு..!

இலங்கையில் கடந்த சில வருடங்களில் நுண்நிதிக் கடன் வலையில் சிக்கிய சுமார் 200  பெண்கள்  தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தேசிய மகளிர் ஒன்றியத்தின் தலைவி ஹாஷினி சில்வா தெரிவித்துள்ளார். இந்நாட்டில் 28 இலட்சம் பேர் நுண்நிதிக் கடன் பெறுகின்றனர், அதில் 24 இலட்சம் பேர் பெண்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இலங்கையிலுள்ள நுண் நிதி...

வெளிநாட்டுக் கடன்கள் குறைக்கப்படும் போது நாட்டின் வங்கிச் செயற்பாடுகளை இலகுபடுத்த முடியும்; ஃபிட்ச் ரேட்டிங்க்!

வெளிநாட்டுக் கடன்கள் ஊடான அழுத்தங்கள் குறைக்கப்படும் போது, நாட்டின் வங்கிச் செயற்பாடுகளை இலகுபடுத்த முடியும் எனவும், ஃபிட்ச் ரேட்டிங்க் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வங்கிச் செயற்பாடுகள் கடந்த பொருளாதார நெருக்கடிக் காலத்தில் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகி இருந்தன. எனினும் அடுத்தக்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட வெற்றிகரமான மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் விளைவாக அந்தச் சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும்...

நிதி மோசடி குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வங்கிகளால் வழங்கப்படும் ஒரு முறை கடவுச்சொற்களை (OTP) பகிர வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்ச்சியான நிதி மோசடிகளைத் தொடர்ந்து தனிநபர்கள் தங்கள் OTPகளை வெளிப்படுத்துவதாக ஏமாற்றி, குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளுக்கு வழிவகுத்துள்ளது. வங்கிகள் OTP களை ஒருபோதும் கேட்காது என்றும், பொதுமக்கள் தங்கள் நிதிப்...

தேசிய மக்கள் சக்தியின் மாநாடு கிளிநொச்சியில்..!

வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தியின் மாநாடு ஒன்று நேற்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த மாநாடு நேற்றைய தினம் பிற்பகல் 7 மணியளவில் தனியார் மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது. நிகழ்வில், சுனில்கந்துநெத்தி, சந்திரசேகரன், சமீர அல்விஸ் உள்ளிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு சமகால அரசியல் தொடர்பில் மாநாட்டில் உரையாற்றினர். கிளிநொச்சியில்...

ஜூன் மாதத்துக்கான கொடுப்பனவு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

அஸ்வெசும நலன்புரித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரையில் வழங்கப்பட்டு வந்த முதியர்களுக்கான கொடுப்பனவு நிறுத்தப்படுமென வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு மே மாதம் இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு தேவையான 1518 மில்லியன் ரூபா மாவட்ட செயலகங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக கொடுப்பனவுகள் தாமதமாகியிருந்த...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img