Monday, August 17, 2026
No menu items!

வட மாகாண ஆளுநர்

வட மாகாண ஆளுநர் வட மாகாண கடற்படைத் தளபதிக்கிடையே சந்திப்பு!

வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் எஸ்.ஜே.குமார இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.    

அற்ப பதவிக்காக தமிழ் மக்களை அடகு வைக்க வேண்டாம் – சுகாஷ் எச்சரிக்கை!

சட்டவிரோத தையிட்டி விகாரையை வட மாகாண ஆளுநர் தனது அற்ப பதவிக்காக தமிழ் மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் அடகு வைக்க வேண்டாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணிமான கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்தார். நேற்று புதன்கிழமை வலிகாமம் வடக்கு தையிட்டியில்  அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து...

வட மாகாண ஆளுநரை சந்தித்த  ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்சை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வடக்கு மாகாணத்தின் கள நிலவரங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என ஆளுநர் இதன்போது கூறியுள்ளார். அமைதியான முறையில் தேர்தல்...

கொழும்புக்கு மலிவு விலையில் பழங்கள்….!!

வட மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பழங்களை கொழும்புக்கு கொண்டு வந்து சலுவை விலையில் விற்பனை செய்யும் வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் திருமதி சார்ள்ஸ் தெரித்துள்ளார். நுகர்வோர் பழங்களை அதிக விலைகொடுத்து வாங்கவேண்டிய சூழ்நிலையில் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

ஒரு பில்லியன் டொலர் மோசடி: 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது 

நாட்டுக்கு எந்த பொருட்களையும் இறக்குமதி செய்யாது, கொழும்பு கோட்டையைச் சேர்ந்த நாணய மாற்றுபவர் ஒருவர் ஒரு பில்லியனை மாற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளில், 4...
- Advertisement -spot_img