Monday, April 20, 2026
No menu items!

வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்

காயங்களுக்குள்ளான நிலையில் இரணைமடுக்குளத்தில் தவிக்கும் யானை..!

காயங்களுக்குள்ளான நிலையில் இரணைமடுக்குளத்தின் வலது கரைப்பகுதியில் காட்டுயானை ஐந்து நாட்களாக காணப்படுகின்றது. கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் வலது கரைப்பகுதியில் கடந்த சனிக்கிழமை முதல் காலில் காயத்துடன் காட்டுயானை குறித்த பகுதியில் காணப்படுவதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்த நிலையில் இரண்டு தடவைகள் வந்து பார்வையிட்டதாகவும் ஐந்து நாட்கள் கடந்த நிலையில் தொடர்ந்து யானை காயத்துடன் குறித்த பகுதியில் சஞ்சரித்து நிற்பதால்...
- Advertisement -spot_img

Latest News

கடும் மின்னல் தாக்கம்; பொதுவெளிகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

நாட்டில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இடியுடன்...
- Advertisement -spot_img