Saturday, April 25, 2026
No menu items!

வருமான வரி

வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீடிப்பு !!

​நாட்டின் பல பகுதிகளில்  'டிட்வா' சூறாவளி  (Cyclone Ditwah) மற்றும் கடுமையான வானிலையால் பரவலான இடையூறுகள் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) நீட்டித்துள்ளது. ஆரம்பத்தில் வரிக் கணக்குகள் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 30, 2025 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், மோசமான வானிலை காரணமாக...

வருமான வரி தாக்கல் நெருக்கடி: 2024/2025 ஆண்டுக்கான சமர்ப்பிப்பு நவம்பர் 30 வரை!

வருமான வரிக்கு பதிவுசெய்யப்பட்ட அனைத்து தனிநபர்களும், வணிகங்களும் 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமானத்தை நவம்பர் 30, 2025 க்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என உள்நாட்டு வருவாய்த் துறை (IRD) இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது. காலக்கெடுவை பூர்த்தி செய்யாவிட்டால், 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் எண் உள்நாட்டு வருவாய் சட்டத்தின் கீழ் அபராதம், வட்டி...

நவம்பர் 30க்குள் வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு உள்நாட்டு வருவாய்த் துறை அறிவிப்பு!

2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளை நவம்பர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு உள்நாட்டு வருவாய்த் துறை பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது. துறையின் அறிவிப்பின்படி, குறிப்பிட்ட மதிப்பீட்டு ஆண்டின் கீழ் வருமான வரிக்கு பதிவுசெய்யப்பட்ட அனைத்து நபர்களும் நவம்பர் 30 அல்லது அதற்கு முன்னர் தங்கள் வரி அறிக்கைகளை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். அதேவேளை, காலக்கெடுவை மீறுவோர் மீது...

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவிப்பு..!

வருடாந்திர வருமானம் 18 இலட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளவர்கள், வைப்புத் தொகைகளுக்கு கிடைக்கும் வட்டி அல்லது தள்ளுபடிகளுக்கு விதிக்கப்படும் முன்பண வருமான வரி சலுகையை கோரலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவிக்கின்றது. இந்த வரி சலுகையை கோர விரும்பும் நபர்கள், அதற்காக வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுக்கு சுய பிரகடனம் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்...

2025 வருமான வரி திருத்தங்கள்!

வருமான வரி (2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு வருவாய் சட்டத்தில் திருத்தங்கள்) 1.1 2025/2026 மதிப்பீட்டு ஆண்டு முதல், மதிப்பிடப்பட்ட வரி செலுத்த வேண்டிய அறிக்கையை (SET) தாக்கல் செய்வதற்கான தேவை நீக்கப்படும். 1.2 ஒரு மதிப்பீட்டு ஆண்டிற்கு எந்தவொரு நபரும் செலுத்த வேண்டிய வரித் தவணையின் அளவை, முந்தைய மதிப்பீட்டு ஆண்டிற்கு...

இலங்கையின் வரி வருமானம் அதிகரிப்பு..!

இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 2024 ஆம் ஆண்டில் 1,958.08 பில்லியன் ரூபாவைச் சேகரித்துள்ளது. இது 2023ஆம் ஆண்டில் 1,565 மில்லியனிலிருந்துடன், 25.1 சதவீதம் வளர்ச்சியை பதிவுசெய்துள்ளது. வருமான வரி மற்றும் பெறுமதி சேர்ப்பு வரி மூலம் அதிக வருமானம் கிடைத்துள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் செபாலி சந்திரசேகர தெரிவித்துள்ளார். இறைவரித் திணைக்களம் 1,023.2 மில்லியன் ரூபாவை...

வருமான வரி விபரத்திரட்டை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை; உள்நாட்டு இறைவரித் திணைக்களம்!

2023/2024 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி விபரத்திரட்டை எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கோரியுள்ளது. அதற்காக உள்நாட்டு வருமான வரி திணைக்களத்தின் அலுவலகங்கள் எதிர்வரும் 30ஆம் திகதி திறந்திருக்கும் என அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.ஏ.சேபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார். உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய திகதிக்குள்...

உள்நாட்டு இறைவரி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல், மதுபான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு தேவையான அனுமதி சான்றிதழ்களை விண்ணப்பிப்பது தொடர்பான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தவுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, 2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கு வருமான வரி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் மற்றும் 2024/2025 மதிப்பீட்டு ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளுக்கு பணம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும்,...

வீடுகளுக்கு சென்று வருமான வரி பெற்றுக்கொள்ள தீர்மானம்!

வருமான வரி நிலுவையில் வைத்துள்ள தனிநபர்களின் குடியிருப்புகள் உள்ளிட்ட வளாகங்களுக்குச் சென்று, அவர்களிடமிருந்து இன்று முதல் அந்த வரிகளை வசூலிக்கத் தீர்மானித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரையில் 1,417 பில்லியன் ரூபாய் வரி நிலுவையில் உள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது இந்த வருடத்தில் இலக்கிடப்பட்ட...

IMF க்கு அரசாங்கத்தின் திட்டங்களை வலியுறுத்திய ஜனாதிபதி !

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர் ப்ரூயர் உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவினர் நேற்று (03.10) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்த சந்திப்பில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்க இடையில்...
- Advertisement -spot_img

Latest News

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img