வலஸ்முல்ல
உள்நாட்டுச்செய்திகள்
மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன் பயணித்த ஒருவர் துப்பாக்கி வெடித்ததில் உயிரிழப்பு!
வலஸ்முல்ல - ரதனியார பகுதியில் மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் கட்டுத்துப்பாக்கியுடன் பயணித்த ஒருவர் அந்த துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்தார்.
இறந்தவர் 32 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.
கட்டுத்துப்பாக்கியுடன் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பீப்பாயையும் அவர் தனது மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து வலஸ்முல்ல பொலிஸார் மேலதிக...
புதிய செய்திகள்
ஹொரேவெல பகுதியில் பெண் ஒருவர் கொலை!
வலஸ்முல்ல - ஹொரேவெல பகுதியில் நேற்று (16) இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வலஸ்முல்ல காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் வலஸ்முல்ல - ஹொரேவெல, கொஸ்ருப்ப தோட்டத்தில் வசித்து வந்த 61 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் ஆவார்.
குறித்த வீட்டில் அவர் தனியாக இருந்தபோது வீட்டிற்குள் நுழைந்த ஒருவர், இவ்வாறு தாக்குதல்...
புதிய செய்திகள்
யுவதி ஒருவரை கடத்திச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் இளைஞன் கைது!
அம்பாந்தோட்டை, வலஸ்முல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹொரேவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்தவர்களிடம் துப்பாக்கியைக் காண்பித்து மிரட்டி யுவதி ஒருவரை கடத்திச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் இளைஞன் ஒருவர் வியாழக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
வலஸ்முல்ல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


