Saturday, April 18, 2026
No menu items!

வலிகாமம்

நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி கொழும்பில் போராட்டம்..!!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் இலங்கை இராணுவத்தால் fortfarande கைப்பற்றியுள்ள நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி இன்றைய தினம் (15) கொழும்பில் அமைதியான முறையில் போராட்டம் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் கோத்தா வீதியில், “எமது பூர்வீக நிலங்களை மீள எமக்கே ஒப்படையுங்கள்” எனக் கோரி, பூர்வீக நில உரிமையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்...

வட்டுக்கோட்டையின் முக்கியத்துவத்தை குறைக்க திட்டமிட்ட முயற்சியா? கலாநிதி சிதம்பரமோகன் கேள்வி!

வடக்கு மாகாணத்தின், யாழ்ப்பாண மாவட்டத்தில்முக்கிய இடமாக விளங்கிய வட்டுக்கோட்டை திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றதா? என்ற ஆச்சரியத்தையும் கவலையையும் கலாநிதி சிதம்பரமோகன் வெளியிட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற வலிகாமம் மேற்கு பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது கருத்தில் தொடர்ந்து அவர், சங்கானையை நகர சபையாக உயர்த்த வேண்டும்...

ஈபிடிபியின் வலிகாமம் மேற்கு பிரதேச சபை வேட்பாளர்களை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா!

ஈபிடிபியின் வலிகாமம் மேற்கு பிரதேச சபை வேட்பாளர்களை நேற்று(15.04)சந்தித்த கட்சியின்  செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா,  நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். குறிப்பாக, வாய்ப்புக்கள் கிடைத்த போதெல்லாம் எமது மக்களின் எதிர்பார்ப்புக்களை தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு அதியுச்ச உழைப்பினை வெளிப்படுத்தியமையை சுட்டிக்காட்டியதுடன், எதிர்காலத்திலும் சந்தர்ப்பங்கள் வழங்கப்படுமாயின் தற்போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்...

வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்..!

வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான வைத்தியர் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது இக்கலந்துரையாடல் சுமார் நான்கு வருடங்களின் பின்னர் வலிகாமம் வடக்கு  பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு...

வலிகாமம் மேற்கு பிரதேச சபையினரால் வீதி விளக்குகள் பொருத்தும் பணி…

வலிகாமம் மேற்கு பிரதேச சபையினரால் வீதி விளக்குகள் பொருத்தும் பணிகள் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டன. புதிதாக வீதி விளக்குகள் பொருத்தல், பழுதடைந்த வீதி விளக்குகளை திருத்தல் போன்ற பணிகள் சங்கானை நகரப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன. மேற்பார்வையாளர் திரு.ரஜீவனின் மேற்பார்வையின் கீழ் குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக வலிகாமம் வடக்கு முதல் குடியேற்ற பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வு !

வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற பிரதேசங்களில் சட்டவிரோதமாக மண் அகழ்வுகள் நடைபெறுவதாகவும் கட்டாக்காலி கால்நடைகளால் தையிட்டி மயிலிட்டி பகுதிகளில் கால்நடைகளால் விவசாயம் பாதிப்படைவதாகவும் போலீசார் மற்றும் உரிய திணைக்களங்கள் இவ்விடயத்தில் அசமந்த போக்காக காணப்படுவதாகவும் மக்கள் கருத்து தெரிவித்தனர். 30 வருட யுத்தத்தின் மீள்குடியேறிய நமது கிராமத்தில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இக் கட்டாக்காலி கால்நடைகள் பெரும்...

இன்றைய தினம் சங்கானையில் புதிய அம்மாச்சி உணவகமானது திறந்து வைக்கப்பட்டது!

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இவ் உணவகத்தை திறந்து வைத்தார். வலிகாமம் மேற்கு பிரதேச சபையானது மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் சங்கானை பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியை அம்மாச்சி பாரம்பரிய உணவகமாக உருவாக்குவது என்ற தீர்மானத்திற்கு அமைவாக குறித்த உணவகம் இன்று திறந்து வைக்கப்பட்டது. விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு நாடா...
- Advertisement -spot_img

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...
- Advertisement -spot_img