Wednesday, April 29, 2026
No menu items!

வாக்குச் சாவடி

பொதுத் தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்திய சஜித் பிரேமதாச!

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பினை இன்று காலை இராஜகிரியவில் உள்ள வாக்குச் சாவடியில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.

யாழ் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு…!

யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்குச் சாவடியில் தேர்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்தார். உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாசாலையில் பாராளுமன்ற தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 34 வயதான பொலிஸ் உத்தியோகத்தரே சுகவீனம் காரணமாக உயிரிழந்தார். இதனால் வாக்குச் சாவடியில் சிறிது பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேறொரு பொலிஸ் உத்தியோகத்தரை...

வாக்குச்சாவடிகளுக்கு முன்பாக பொறிக்கப்பட்டுள்ள சின்னங்களை அகற்ற நடவடிக்கை!

வாக்குச் சாவடிகளுக்கு முன்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னம் , இலக்கங்கள் பொறிக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு நேற்று புதன்கிழமை (13) முறைப்பாடு வழங்கியும் அதனை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு, புதுக்குடியிருப்பு வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னம், இலக்கங்கள் வீதிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. அதனை அகற்றுமாறு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்...

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 17 இலட்சத்து 65ஆயிரத்து 351 வாக்காளர்களுக்கு இடமளிக்கும் வகையில் 1,204 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. கம்பஹா மாவட்டத்தில் 18 இலட்சத்து 81ஆயிரத்து 129 வாக்காளர்களுக்கு 1,212 வாக்களிப்பு நிலையங்களும், களுத்துறை மாவட்டத்தில்...

தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சாவடிகளை வாக்காளர்கள் தங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையத்தில் இன்று பெற்றுக்கொள்ள முடியும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தச் சேவை நாளையும் இடம்பெறும் என சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க உறுதிப்படுத்தியுள்ளார். வாக்காளர்கள் தங்களது அடையாளத்தை சரிபார்த்த பிறகு காலை 8:00...

செப்டம்பர் 14ஆம் திகதியுடன் வாக்குச் சீட்டு விநியோகம் நிறைவு..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுக்கள் கிடைக்காத  பொதுமக்கள் தங்களின் வாக்குச் சீட்டுகள் தொடர்பில் பிரதேச தபால் நிலையங்களில் பெற்றுக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தபால் திணைக்களம் மூலம் வீடுகளுக்கு உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் செப்டம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இன்னும் வாக்குச் சாவடி பெறாதவர்கள் இன்று (18.09.2024),...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img