Sunday, May 31, 2026
No menu items!

வாக்குமூலங்கள்

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மோதல்: ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள் !

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று அதிகாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, நேற்று நடைபெறவிருந்த பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்கலைக்கழக நிர்வாகம், பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் திங்கட்கிழமை (ஜூலை 14) இரவு 8:00 மணிக்குள் தங்களது விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டதாக உறுதிப்படுத்தியது. இதேவேளை, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக...

கொட்டாஞ்சேனை சிறுமி விவகாரம் ; தனியார் கல்வி நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது; சஜீவனி அபேகோன்!

கொழும்பு - கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணத்துடன் சம்பந்தப்படுத்தப்படும் தனியார் கற்கை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமுலாக்கல் பிரிவின் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார். உயிர்மாய்த்துக் கொண்ட சிறுமியின் தாயாரது வாக்குமூலத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு, அவருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என அவர்...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் ஐந்து பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் ஐந்து பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 16 மாணவர்கள் இன்று வாக்குமூலம் வழங்கவுள்ளனர். இதேவேளை உயிரிழந்த சரித் டில்சான் என்ற மாணவனின் மரணத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் ஆழமான...

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் இரகசிய அறிக்கை சமர்ப்பிப்பு!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் இரகசிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணையை மேற்கொண்டு வரும் கொழும்பு குற்றப்பிரிவு, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலியின் அதிகாரப்பூர்வ அறையில் தொடர்புடைய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அறிக்கையின்படி, நீதிமன்றம் காவல்துறைக்கு பல உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. அதன்படி, பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட...

கணேமுல்ல சஞ்சீவ கொலை – 30 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு..!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக சுமார் 30 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். கொலை நடந்த புதுக்கடை நீதிமன்றத்தில் இருந்தவர்கள், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும்அ பாதுகாப்புப் பணியாளர்களிடமிருந்து வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இந்தக் கொலை தொடர்பாக இதுவரை துப்பாக்கிச்...

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் 40 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக மேலும் பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக அன்றைய தினம் நீதிமன்ற வளாகத்தில் பணியிலிருந்த காவல்துறையினர், காவல்துறை விசேட அதிரடிப் படையினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட சுமார் 40 பேரிடம் இதுவரை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 10 சந்தேக...

சாட்சிகளை நீதிமன்றங்களுக்கு நேரடியாக கொண்டு செல்வதை நிறுத்த புதிய சட்டம் அறிமுகம்!

சாட்சிகளை நீதிமன்றங்களுக்கு நேரடியாக கொண்டு செல்வதையும், வாக்குமூலங்களை இணைய வழி மூலம் பதிவு செய்வதையும் நிறுத்துவதற்காக விரைவில் ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். பாதாள உலகக் குழு உறுப்பினர் கனேமுல்ல சஞ்சீவ...

ஒன்பது வேட்பாளர்களின் தேர்தல் செலவு குறித்து விசாரணை!

கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உட்பட ஒன்பது வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் குறித்து யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். இந்த விசாரணைகள் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் வேட்பாளர்களான சசிகலா ரவிராஜ், ஏ. உமாகரன் ராசையா, எஸ். மயூரன், டி. கிருஷ்ணானந்த், என். கௌசல்யா மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

எரிபொருள் விலை நேற்று 30 நள்ளிரவுடன் அதிகரிக்கப்பட்ட நிலையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்துள்ளதாக தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள்...
- Advertisement -spot_img