Tuesday, April 28, 2026
No menu items!

வாய்த்தர்க்கம்

யாழில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறு –  கூரிய ஆயுதத்தால் நபரொருவர் மீது தாக்குதல்!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நந்தாவில் அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் நேற்றைய தினம் (23.07) இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், மதுபோதையில் இருந்த இருவருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. இந்நிலையில் கூரிய ஆயுதத்தால் குறித்த நபர் மீது தாக்குதல் நடாத்திவிட்டு சந்தேகநபர் தப்பிச்...

நண்பர்களோடு மதுபானம் அருந்தியவர் நண்பர்களால் தாக்கப்பட்டு உயிரிழப்பு..!

மதுபானம் அருந்த சென்ற நான்கு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து ஒருவர் மீது மூன்று பேர் பொல்லால் தாக்கியதில் நண்பன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (14/03/2025) பகல் மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள சின்னவத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் 3 பேரை கைது செய்துள்ளதாகவும் வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். வெல்லாவெளி சின்னவத்தை பக்கியெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த...

மட்டக்களப்பில் கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்!

மட்டக்களப்பில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு - ஜெயந்திபுரம் பகுதியில் நேற்றிரவு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விநாயகமூர்த்தி முரளிதரனின் தேசிய ஜனநாயக முன்னணியின் கட்சியின் வேட்பாளர் காரியாலயத்தின் முன்பாக நின்றிருந்த...
- Advertisement -spot_img

Latest News

ஆதாரம் இருக்கும் போது அரசாங்கம் எவ்வாறு மறுக்க முடியும்?நாமல் கேள்வி

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவுகளில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு...
- Advertisement -spot_img