Tuesday, June 9, 2026
No menu items!

வாய்ப் புற்றுநோய்

அதிகரித்துள்ள  வாய்ப் புற்றுநோயாளர்களின் இறப்பு எண்ணிக்கை!

வாய்ப் புற்றுநோயால் இந்த நாட்டில் தினமும் மூன்று பேர் இறக்கின்றனர் என்று சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்த ரத்நாயக்க கூறுகிறார். இந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3,000 புதிய வாய் புற்றுநோய்கள் பதிவாகின்றன என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். இன்று (20) கொண்டாடப்படும் உலக வாய்வழி சுகாதார தினத்தை முன்னிட்டு, சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற...

வாய்ப் புற்றுநோயால் நாள்தோறும் அதிகரிக்கும் உயிரிழப்பு..!

நாட்டில் நாளொன்றுக்கு வாய்ப் புற்றுநோயால் 3 முதல் 4 வரையான நோயாளர்கள் உயிரிழப்பதாக வாய் புற்றுநோய் நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஆண்களில் பரவும் புற்றுநோய்களில் வாய்ப்புற்றுநோய் முதலிடத்திலுள்ளது. இந்த...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img