Saturday, June 27, 2026
No menu items!

வாழைத்தோட்டம்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் பலி…!

கொழும்பு - வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெக்னிகல் சந்தி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 32 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த  சம்பவம் இன்று (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவருக்கும் மற்றுமொருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும்...

கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் பலி – கொழும்பில் சம்பவம்

கொழும்பு, வாழைத்தோட்டம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம்(11) 48 வயதுடைய நபர்  ஒருவர் உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த நபரின் சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன்...
- Advertisement -spot_img

Latest News

உலகின் முன்னணி சுகாதாரச் சுற்றுலாத் தலமாக இலங்கை தேர்வு!

2026 ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி சுகாதாரச் சுற்றுலாத் தலமாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. BookRetreats.com வெளியிட்ட சமீபத்திய 'State of Retreats 2026' அறிக்கையில் இந்த விடயம்...
- Advertisement -spot_img