Friday, April 24, 2026
No menu items!

விகாரை

மாத்தளை–அலவ்வில் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது!

மாத்தளை, அலவ்வ பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்ததாகக் கூறி, பௌத்த துறவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தளை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட சோதனையில், 38 வயது பௌத்த துறவி, அலவ்வ பகுதியின் விகாரை ஒன்றைச் சேர்ந்தவர் என உறுதிப்படுத்தப்பட்டது. கைது செய்யப்பட்டபோது, அவரிடம் 10 கிராம் ஹெரோயின் இருந்தது. அதே நேரத்தில், மற்ற...

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டிருக்கின்ற வளாகத்திற்குள் புதிய கட்டிடம் திறப்பு..!

தையிட்டியில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டிருக்கின்ற அந்த வளாகத்திற்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிட திறப்பு நடைபெறவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின்முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

கதிர்காமம் கிரிவெஹெர விகாரையின் தலைமை விகாராதிபதி இன்று CID முன்னிலையில்!

கதிர்காமம் கிரிவெஹெர விகாரையின் தலைமை விகாராதிபதி வணக்க கொபவக தம்மிந்த தேரர் இன்று (11) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.

ஜனாதிபதியின் பதில் அவரின் இயலாமையை வெளிப்படுத்தியுள்ளது – சபா குகதாஸ் !

சட்டவிரோதமாக தையிட்டியில் அமைக்கப்பட்ட விகாரை தொடர்பில் பாராளுமன்றத்தில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி அநுரவை நோக்கி கேள்வி கேட்ட போது அவர் வழங்கிய பதில் ஜனாதிபதியின் இயலாமையை வெளிப்படுத்தியுள்ளது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், காணியில் உரிமையாளர்களின் அனுமதி இல்லாமல் தனிநபர் சட்டத்தை மீறி சட்டத்திற்கு முரணாக...

எம்.பி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பிணை…!

தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரையை இடிக்க மக்கள் ஒன்று சேர வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரை குறிப்பிட்டு பரப்பப்பட்ட துண்டுப்பிரசுரம் தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் ஆஜரான பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பிணை வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரையை இடித்து அகற்ற சமூக வலைத்தளங்களில் துண்டுப்பிரசுரத்தை பரப்பினார் என்ற குற்றச்சாட்டில்...

திருடப்பட்ட வலம்புரி – மர்மமாக விகாரையின் கிணற்றிலிருந்து மீட்பு..!

ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தொடங்கொடை ஹெலதுவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் திருடப்பட்ட வலம்புரி அதே விகாரையின் கிணற்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மிகவும் பெறுமதியான இந்த வலம்புரி திருடப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு முறைப்பாடு கிடைத்தது. நீண்ட நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வலம்புரியை திருடிய நபர் குறித்த தகவல்களை...

விகாரையில் திருட்டு…!

திவுலப்பிட்டி-ஹபுவலான விகாரைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் விகாரையில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த இரு சந்தேக நபர்களும் இன்று (02.11.2024) அதிகாலை வந்து விகாரையில் தங்கியிருந்த விஹாராதிபதியை கட்டி வைத்துவிட்டு பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 5 இலட்சம் ரூபா திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுலபிட்டிய...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img