Thursday, April 30, 2026
No menu items!

விசாரணைக் குழு

வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை சம்பவம் குறித்து புதிய திருப்பம்!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர நேற்று (22) காலை 10.20 மணியளவில் வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர், கடிதத்தில் கையெழுத்து பெறும் பெயரில் அவரது அறைக்குள் நுழைந்து சுட்டுக் கொன்று தப்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் பலத்த காயங்களுடன் மாத்தறை பொது...

தயாசிறி ஜயசேகர நடத்தை தொடர்பில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடத்தை தொடர்பாக விசாரணை செய்ய மூவரடங்கிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று அறிவித்தார். கடந்த , மே 20ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் தயாசிறி ஜயசேகரவின் நடத்தைக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில்  சபாநாயகர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். விசாரணைக் குழுவின் தலைவராக குழுக்களின்...

விசாரணைக் குழு முன் ஆஜராகவுள்ள தேசபந்து தென்னகோன்!

திரு. தேசபந்து தென்னகோனின் முறைகேடு மற்றும் பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு இன்று (19) முதல் தனது விசாரணையைத் தொடங்க உள்ளது. சம்பந்தப்பட்ட குழு கடந்த சில வாரங்களாக நாடாளுமன்ற வளாகத்தில் கூடி முதற்கட்ட விசாரணைகளை நடத்தியது. அதன்படி, திரு. தேசபந்து தென்னகோனுக்கு விசாரணைக் குழுவின் முன் ஆஜராகுமாறு நோட்டீஸ்...

விசாரணைக் குழுவில் ஆஜராகுமாறு தேசபந்து தென்னகோனுக்கு அறிவிப்பு..!

எதிர்வரும் மே 19 ஆம் திகதி விசாரணைக் குழுவில் ஆஜராகுமாறு தேசபந்து தென்னகோனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபராக இருந்த போது தேசபந்து தென்னகோன் தமது அதிகாரத்தை கடுமையாக துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட 'விசாரணைக் குழு' இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலதிக விசாரணைகளுக்காக குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு தேசபந்து தென்னகோனுக்கு அந்த...

பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் தொடர்பில் விசேட அறிக்கை வெளியீடு!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவனின் திடீர் மரணம் பகிடிவதை காரணமாக ஏற்பட்டதாக தெரியவந்தால், அதற்குப் பொறுப்பான அனைத்து தரப்பினரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுவார்கள் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவரின் திடீர் மரணம் தொடர்பாக இன்று (1) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு...

தேசபந்து தென்னகோனை விசாரிக்கும் குழு மூன்றாவது முறையாக கூடியது..!

அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டில் காவல்துறைத் தலைவர் (ஐ.ஜி.பி) டி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோன் மீது விசாரணை நடத்தி அதன் முடிவுகளை அறிக்கையிட நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு, மூன்றாவது முறையாக நாடாளுமன்ற வளாகத்தில் கூடியது. விசாரணைக் குழுவின் வேண்டுகோளின் அடிப்படையில், நடந்து வரும் விசாரணைகளுக்கு உதவ, செயல் காவல் துறைத் தலைவர் ஒரு குழுவை நியமித்துள்ளார் என்பது...

தேசபந்து தென்னகோனை தேடுவதற்காக நான்கு விசாரணைக் குழுக்கள் நியமிப்பு!

காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை தேடுவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலும் நான்கு விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது. உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையாலேயே குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது. காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக இதுவரை அமைக்கப்பட்டுள்ள காவல்துறை குழுக்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது. நேற்று முதல்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img