Thursday, April 30, 2026
No menu items!

விசாரிக்கும் ஆணைக்குழு

இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரான முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (12) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) ஆஜரானதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு விசாரணை தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்த நிலையில், விசாரணை அதிகாரிகள் அவரை அங்கிருந்தபோதே காவலில் எடுத்தனர். அவர்மீது முன்பு பதிவு செய்யப்பட்டிருந்த சில...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img