Thursday, July 9, 2026
No menu items!

விசுவமடு

முல்லைத்தீவில் ஆலய வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் நபரொருவர் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை அவதானித்தவர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன்...

முள்ளியவளையில் பெண்ணின் தங்க சங்கிலியை பறித்த கொள்ளையர்கள்; ஊர்மக்களால் துரத்தி பிடிப்பு!

மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற பெண்னை வழிமறித்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்த கொள்ளையர்கள் இருவர் ஊர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் நேற்று முந்தினம் (15.07) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு - முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் உள்ள வளர்மதி மைதானத்திற்கு அருகாமை இரவு 7 மணியளவில் வீதியால் பயணித்தபோது, இனந்தெரியாத கொள்ளையர்கள் இருவர்...

முல்லைத்தீவில் இறந்த நிலையில் சிறுத்தையின் உடல் மீட்பு..!

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு தொட்டியடி பகுதியில் அமைந்துள்ள கோவில் வளாகத்தில் அமைந்துள்ள மடப்பள்ளி பகுதியில் நேற்றைய தினம் (10.12.2024 ) நிலையில் சிறுத்தை ஒன்றின் உடல் கோவில் பூசாரியால் இனங்காணப்பட்டதை அடுத்து முல்லைத்தீவு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்துக்கு விரைந்த வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் இறந்த சிறுத்தையின்...

விசுவமடு தேராவில் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நினைவேந்தல்..!

விசுவமடு, தேராவில் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் சிறப்பு நிகழ்வுகள் நேற்றைய தினம் (27.11.2024) பல்லாயிரக்கணக்கான மக்கள் படை சூழ நடைபெற்றது. இம்முறை பதினைந்து வருடங்களின் பின்னர் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளில் இருந்து மாவீரர் பெற்றோர் மற்றும் தமது உறவுகளுக்கு விளக்கேற்ற ஒன்றுகூடி இருந்தனர். கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்

முல்லைத்தீவு பாடசாலை ஒன்றில் மாணவர்கள் இரு குழுக்களாக மோதல்; ஒருவர் வைத்தியசாலையில்…!

முல்லைத்தீவு விசுவமடு பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் இரு குழுக்களாக மோதுண்டதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, முல்லைத்தீவு விசுவமடு பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களிடையே கருத்துவேறுபாடு முற்றியதில் இரு குழுக்களாக மோதினர். குறித்த மோதலில் ஒரு மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் விசுவமடு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...

”நமக்காக நாம்” எனும் தொனிப்பொருளில் தேர்தல் பிரச்சாரம்!

தமிழ்த்தேசிய கட்டமைப்பின் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களின் நமக்காக நாம் என்ற தொனிப்பொருளில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரம் இன்று மூன்றாவது நாளாக கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகரிலிருந்து வட்டக்கச்சி பிரதேசம் ஊடாக தர்மபுரம், விசுவமடு பகுதிகளில் வட்டக்கச்சி பொதுச்சந்தை முன்பாகவும் தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்திருந்தார். அங்கு ஊடகங்களுக்கு...

மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; ஒருவர் பலி !

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆணையிறவு  சோதனை சாவடிக்கு முன்னால் இன்று காலை 09.08.2024 விசுவமடு ரெட்பான பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் இருவர் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பொழுது வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் இராணுவத்தின் சோதனைச் சாவடியில் மோதுன்டு அதேசமயம் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள்...

விசுவமடு பகுதியில் பெண் தொழில் முயற்சியாளரின் தும்புத்தொழிற்ச்சாலையில் தீ விபத்து!

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விசுவமடு வள்ளூவர்புரம் பகுதியிலுள்ள பெண் தொழில் முயற்சியாளர் ஒருவரின் தும்புத்தொழிற்ச்சாலையில் நேற்றைய தினம் மதியம் தீ பரவியது. இதனை தொடர்ந்து கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் பத்து இலட்சத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குறித்த தொழிற்ச்சாலையின் உரிமையாளர் தெரிவித்தார். இதன் போது...

முல்லைத்தீவில் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி : கணவன் கைது..!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட விசுவமடு பகுதியினை சேர்ந்த 15  வயதையுடைய சிறுமியினை கர்பமாக்கிய குற்றச்சாட்டில் சுதந்திரபுரம் வெள்ளப்பள்ளத்தினை சேர்ந்த 24 வயதுடைய் கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார. குறித்த சிறுமியை காதலித்து வீட்டை விட்டு கூட்டிச்சென்ற கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பொலிஸார் தேடிவந்த நிலையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி நான்குமாத கர்ப்பம் தரித்த நிலையில் ...

பிறந்த குழந்தையை கொலை செய்த தாய்..!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் பிறந்த குழந்தையை கொலை செய்து புதைத்த  தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொலை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விசுவமடு - இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளதாகவும்  இந்நிலையில் தவறான உறவின் மூலம் கர்ப்பமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில்...
- Advertisement -spot_img

Latest News

வெப்பநிலை அதிகரிப்பு குறித்து சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய குறித்த மாவட்டங்களின்...
- Advertisement -spot_img