விசேட சுற்றறிக்கை
உள்நாட்டுச்செய்திகள்
எசல பெரஹெரா காரணமாக 29 பாடசாலைகள் தற்காலிகமாக மூடல்!
கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு அப்பகுதியிலுள்ள 29 பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4 வரை மூடப்படவுள்ளதாக கண்டி வலய கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கண்டியில் வருடாந்திர எசல பெரஹெராவின் போது எதிர்பார்க்கப்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து சவால்கள் காரணமாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையின் மிக முக்கியமான கலாசார...
உள்நாட்டுச்செய்திகள்
திண்மக்கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டம் குறித்து வெளியான சுற்றறிக்கை!
அரச நிறுவனங்களில் திண்மக்கழிவு முகாமைத்துவ ஒழுங்குபடுத்தல் வேலைத்திட்டத்தை உடன் அமுல்படுத்துமாறு அறிவித்து சகல அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சினால் விசேட சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, சகல அரச நிறுவனங்களிலும் 3R எண்ணக்கருவுக்கமைய மட்டுப்படுத்தல், மீண்டும் பயன்படுத்தல் மற்றும் மீள்சூழற்சி...
Latest News
மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்
மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...


