Friday, June 12, 2026
No menu items!

விசேட தொடருந்து சேவை

வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட தொடருந்து சேவை!

நீண்ட விடுமுறை மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட தொடருந்து சேவை முன்னெடுக்கப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு, கோட்டையில் இருந்து பதுளை வரையிலும், பதுளையில் இருந்து கொழும்பு, கோட்டை வரையிலும் விசேட தொடருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. அதேநேரம் கொழும்பு, கோட்டையில்...

நானுஓயாவிலிருந்து எல்ல வரையில் பயணிக்கும் தொடருந்து சேவையினூடாக அதிகளவு வருமானம்!

நானுஓயாவிலிருந்து எல்ல வரையில் பயணிக்கும், சுற்றுலாப் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட, கெலிப்சோ தொடருந்து சேவையினூடாக 2.1 மில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் சென்றவர்கள் கொழும்பை வந்தடைவதற்காக நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விசேட தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் எனத் தொடருந்து...

இன்று முதல் விசேட தொடருந்து சேவை..!

பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாதமலை யாத்திரை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு தொடருந்து திணைக்களம் இன்று முதல் விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளது. இதன்படி கொழும்பு – கோட்டையிலிருந்து பதுளை, அநுராதபுரம், திருகோணமலை ஆகிய நகரங்களுக்கான தொடருந்து சேவைகளை முன்னெடுக்கத் தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. இன்று முதல் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள தொடருந்து சேவைக்கான முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img