Saturday, July 25, 2026
No menu items!

விசேட நடவடிக்கை

நாடு முழுவதும் 15 குற்றவாளிகள் கைது – பொலிஸார் நடவடிக்கை!

நாடு முழுவதும் நடைபெற்ற விசேட நடவடிக்கைகளின் போது, குற்றச் செயல்களில் நேரடியாக ஈடுபட்டதாக தேடப்பட்ட 15 பேரை இலங்கை பொலிஸார் நேற்று (14) கைது செய்துள்ளனர். போதைப்பொருள் மற்றும் குற்றங்களை தடுக்கும் நோக்கில் நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தம் 27,654 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். இதில், 15 பேர் குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காகவும், 674 பேர் சந்தேகத்தின் பேரிலும் கைது...

2025 இல் சட்டவிரோதமாக சேவை விட்டு வெளியேறிய 3,504 முப்படை வீரர்கள் கைது!

இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்ததாவது, 2025 பெப்ரவரி 22 முதல் ஆகஸ்ட் 3 வரை, சட்டவிரோதமாக சேவை விட்டு வெளியேறிய முப்படை வீரர்கள் மீது விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 3,504 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது செய்யப்பட்டவர்களில், 2,937 பேர் இராணுவ வீரர்கள், 289 பேர் கடற்படை வீரர்கள் மற்றும் 278 பேர் விமானப்படை...

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட ஐவர் கைது!

இலங்கை கடற்படையினரால் நேற்று மன்னார் வான்கலை மற்றும் சிலாவத்துறை கடற்பகுதியில் நடாத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கடல் வெள்ளரிகளை அறுவடை செய்வதற்காக சட்டவிரோதமான முறையில் இரவு நீரில் மூழ்கிய ஐவர் (05) கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கையின் விளைவாக சட்டவிரோதமாக அறுவடை செய்யப்பட்ட 1055 கடல் வெள்ளரிகள் கைப்பற்றப்பட்டன. சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கும்...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் டெங்கு மரணங்கள் 61 ஆக அதிகரிப்பு

இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு...
- Advertisement -spot_img