Tuesday, August 18, 2026
No menu items!

விஜயவாடா மூத்த கோட்ட வணிக மேலாளர்

அடித்துச்செல்லப்பட்ட தண்டவாளங்கள்: இந்தியாவில் சம்பவம்..!

ஹைதராபாதில் கனமழை காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா இடையே பல்வேறு இடங்களில் ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில் சில இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் சுமார் 20 ரயில்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. ரயில் பயணத்தை தொடர முடியாமல் நடுவழியில் தவித்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை ரயில்வே துறை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதன்படி,...
- Advertisement -spot_img

Latest News

கஞ்சிபானி இம்ரானின் உறவினர் கொலை: பெண் உட்பட ஐவர் கைது

பாதாள உலக குழுவின் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இளம்பெண் ஒருவர் உட்பட 5 சந்தேக நபர்கள் கைது...
- Advertisement -spot_img