Tuesday, June 9, 2026
No menu items!

விஜேராம

விஜேராம இல்லத்தை அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்காத மஹிந்த ராஜபக்ஷ; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி வீட்டை காலி செய்து மூன்று வாரங்கள் கடந்துவிட்டன என்றும், அவர் இன்னும் அதை அதிகாரப்பூர்வமாக...

“ஒரு வருட ஆட்சி – எவ்வித வளர்ச்சியும் இல்லை” என NPP ஐ விமர்சனம் செய்த மஹிந்த ராஜபக்ஷ!

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், மக்கள் கவனிக்கத்தக்க எந்தவொரு வளர்ச்சிப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் பிறந்தநாளை முன்னிட்டு களுத்துறையில் நேற்று (21) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இந்த கருத்தை வெளியிட்டார். "ஒரு வருட ஆட்சியில், மக்கள் உணரக்...

பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததற்கு நான் ஒருபோதும் வருத்தப்பட மாட்டேன் -மஹிந்த ராஜபக்ஷ!!!

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  சமீபத்தில்  விஜேராமில் இருந்த தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார். அதன் பின்னர் நேற்றைய தினம் (12) தன்னுடைய  சமூக வலைதளத்தில்  நீண்ட பதிவொன்றை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், ஜனாதிபதிகளுக்கான உரித்துரிமைகளை நீக்கும் சட்டமூலம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் நடைமுறைக்கு வந்த புதிய சட்ட நிலைமைக்கு மதிப்பளித்து, தான் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து...

மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் நீர் வெட்டு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராமவில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்திற்குப் பின்னால் பாதுகாப்புப் படையினர் தங்கியிருந்த வீட்டில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 300,000 ரூபாய் நீர் கட்டணத்தை செலுத்தாதன் காரணமாக குறித்த வீட்டிற்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு காவலர்கள்...

மஹிந்தவின் காணி இவ்வளவு பெறுமதியா? –  பகிரங்கபடுத்திய அசித்த நிரோஷன எம்.பி..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் கொழும்பு 07 விஜேராமவில் உள்ள காணியின் பெறுமதி 3357 மில்லியன் ரூபா என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அசித்த நிரோஷன தெரிவித்துள்ளார். குறித்த காணி ஒரு ஏக்கர் மற்றும் 13.7 பேர்ச்சஸ் அளவு கொண்டதாகவும், காணியின் தற்போதைய பெறுமதி 3128 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும்...

மஹிந்தவுடன் மோதுவதைவிடுத்து மகன் நாமலுடன் மோதுங்கள்; சவால் விடுத்த சாமர சம்பத் தஸநாயக்க!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினால், அவருக்கு 10 வீடுகளையும் மக்கள் வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு ஆதரவு வழங்குவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (21) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற க்ளின் ஸ்ரீலங்கா தொடர்பான விவாதத்தின் போது அவர் இதனைத் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள வீட்டை எடுத்தால், அதை...

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாமல்…!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இன்று இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் நாமல் ராஜபக்சவுக்கு கட்சியின் பொதுச் செயலாளரால் இன்று (14) முற்பகல் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img