Monday, August 10, 2026
No menu items!

விடுதலைப் புலிகள்

கனடாவில் LTTE சின்னங்களை பொதுவில் பயன்படுத்துவதைத் தடைசெய்யுமாறு இலங்கை கோரிக்கை!

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கனடாவில் பிரிவினைவாதக் கொள்கைகளை ஊக்குவிக்கும் செயல்பாடுகள் குறித்து கவலைத் தெரிவித்ததுடன், குறிப்பாக விடுதலைப் புலிகள் (LTTE) சின்னங்களை பொதுவில் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கனடா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கனடாவின் இலங்கை உயர்ஸ்தானிகர் இசபெல் கெத்தரின் மார்ட்டினுடன் நேற்று (24 நவம்பர் 2025) நடைபெற்ற சந்திப்பின்போது அவர்...

போர் வெற்றியின் 16வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த..!

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்த நாட்டில் நிலவிய விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு இன்றுடன் (18) 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தக் கொடூரமான பயங்கரவாதத்தின் முடிவு குறித்து, அப்போதைய முன்னாள் ஜனாதிபதியும் இராணுவத் தளபதியுமான மஹிந்த ராஜபக்ஷ இன்று (18) சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முன்னாள் ஜனாதிபதி, தான் இனி உயிருடன் இல்லாவிட்டாலும், அனைத்து...

வியாழேந்திரன் – பிள்ளையான் கூட்டு மக்களை குழிதோண்டி புதைப்பதற்கான கூட்டு : லவக்குமார்!

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிள்ளையான், கருணா பிரிந்த பின்னர் தான் அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அதேவேளை எஸ்.வியாழேந்திரன் - பிள்ளையான் கூட்டு மக்களை குழிதோண்டி புதைப்பதற்கே. இவர்கள் எப்போதும் மக்களுக்கு நன்மை செய்யபவர்கள் அல்ல. மக்கள் தெளிவாக விழிப்படைய வேண்டும் என சமூக செயற்பாட்டாளரும் சுயேச்சைக்குழுவாக தேர்தலில் போட்டியிடும் விமலசேன லவக்குமார்...
- Advertisement -spot_img

Latest News

ஹெட்டிபொலவில் 3 மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்களுக்கு அபராதம்

ஹெட்டிபொல பகுதியில் விலைகளை காட்சிப்படுத்தாமை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரின் விலைக்கு மேல் மோட்டார் சைக்கிள்களை விற்ற குற்றச்சாட்டில் 3 மோட்டார் சைக்கிள் வியாபாரிகளுக்கு நுகர்வோர் விவகார...
- Advertisement -spot_img