Friday, July 10, 2026
No menu items!

விண்வெளி

வானியல் வரலாற்றில் புதிய அத்தியாயம்: ரூபின் ஆய்வகம் முதல் படங்களை வெளியிட்டது!

அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை (NSF) மற்றும் ஆற்றல் துறை (DOE) இணைந்து நிதியளித்துள்ள "வெரா ரூபின் வான்காட்சி ஆய்வகம்"(Vera Rubin observatory), தனது முதல் விண்வெளி படங்களை இன்று வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள், முன்னெப்போதிலும் காணாத அளவிலான விண்வெளி அற்புதங்களை பதிவுசெய்துள்ளன. அது மட்டுமல்லாது, 10 மணி நேரத்திற்கு குறைவான சோதனைத் தடவையில் அந்த தொலைநோக்கி...

நாசா பற்றிய தகவல்கள்..!

NASA தலைமை மாற்றம்: ஜாரெட் ஐசாக்மன் நியமனம் திரும்பப் பெற்றது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜாரெட் ஐசாக்மனை NASA தலைவராக நியமிப்பதற்கு முன்பாக, அவரது நியமனத்தை திரும்பப் பெற்றார். ஜாரெட், SpaceX நிறுவனத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர், இதனால் சில அரசியல் மற்றும் தொழில்நுட்ப சந்தேகங்கள் எழுந்தன. தற்போது, NASA தலைமைப்...

2032 இல் பூமியைத் தாக்க தயாராகும் விண்கல் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!

விண்வெளி தொடர்பான ஆய்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதன்படி 54 மீட்டர் விட்டம் கொண்ட பெரிய அளவிலான விண்கல் ஒன்று பூமியைத் தாக்கக்கூடும் என நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விண்கல் பூமியைத் தாக்கும்பட்சத்தில் அது மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும் எனவும் தெரவித்துள்ளனர். 2032ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் திகதி...

100 ஆவது செயற்கைக் கோளை ஏவிய இந்தியா!

விண்வெளி தொடர்பான ஆய்வுகளில் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்று கொண்டிருக்கின்றது. அந்த வகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அதன் 100 ஆவது செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. என்.வி.எஸ்-02 செயற்கைக் கோளுக்கான கவுண்டவுன் நேற்று அதிகாலை ஆரம்பமாகியது. புவி சுற்றுப் பாதையில் இந்த ரொக்கெட் நிலை நிறுத்தப்படவுள்ளது. இந்தியாவின் தொழில்நுட்பத்தில் இந்த செயற்கைக்...

மரத்தால் செய்யப்பட்ட முதல் செயற்கைக்கோள்….

லிக்னோசாட்(Lignosat) எனப் பெயரிடப்பட்ட மரத்தாலான செயற்கைக் கோளை ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழகமும் சுமிட்டொ ஃபாரஸ்ட்ரி என்ற நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த மர செயற்கைக்கோள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் அவற்றின் தாங்கும் திறன்களைக் கொண்டு மக்னோலியா எனும் மரத்தினால் இந்த...

உளவு செயற்கைக்கோள் நடுவானில் வெடித்துச் சிதறியது!!

வட கொரியாவின் இரண்டாவது உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் முயற்சி தோல்வியடைந்தது. வட கொரியாவின் வடமேற்கு விண்வெளி மையத்தில் இருந்து புதிய ராக்கெட்டில் உளவு செயற்கைக்கோள் ஏவப்பட்டது. இயந்திரக் கோளாறு காரணமாக நடுவானில் ராக்கெட் வெடித்ததாக வட கொரியாவின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. திரவ ஒக்சிஜன்,பெட்ரோலிய இயந்திரத்தில் வெடிப்பு ஏற்பட்டது என்று முதற்கட்ட பரிசோதனையில்...

மனிதர்கள் வாழக்கூடிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு !!

வானியலாளர்களின் இரண்டு சர்வதேச குழுக்கள் 40 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளது. Gliese 12b என்று பெயரிடப்பட்ட இந்தக் கிரகமானது மனிதர்கள் வாழக்கூடிய கிரகமாகக் கருதப்படுகிறது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து நாசா நடத்திய ஆராய்ச்சியின் பலனாக இந்தப் புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் 2022இல் ஏற்பட்ட வெப்பத்தைப் போன்ற நிலை இந்தக் கிரகத்திலும் இருப்பதாக ஆராய்ச்சியில்...

சூரியனின் இடப்பக்கம் ஏற்பட்ட வெப்பச் சிதறல்- நாசா விண்கலம் எடுத்த புகைப்படம்..!!

சூரியனை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, 'சோலார் டைனமிக்ஸ்' என்ற ஆய்வு விண்கலத்தை அனுப்பியது. இவ்விண்கலமானது கடந்த 2010ஆம் ஆண்டு முதல் சூரியனை ஆய்வு செய்து பல்வேறு தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில் சூரியனின் இடது பக்கத்தில் ஏற்பட்ட வெப்பச் சிதறலை இந்த விண்கலம் தற்போது புகைப்படம் எடுத்துள்ளது. இது போன்ற சூரியச்...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...
- Advertisement -spot_img