Thursday, June 25, 2026
No menu items!

விமானநிலையம்

பாதுகாப்பு தரவுகளிற்கு ஆபத்து – ஹக்கீம் சம்பிக்க நீதிமன்றத்தில் மனு!

கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தில் விஎஸ்எவ் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டமை தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பிக்க ரணவக்க சுமந்திரன் ரவூப்ஹக்கீம் ஆகியோரே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்பு தரவுகளிற்கு ஆபத்து என்பதால்...

விமானநிலையத்திற்கு அச்சுறுத்தல்!!!

டெல்லியில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து வாரணாசி நோக்கி செல்ல இன்று செவ்வாய்க்கிழமை காலை விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில், இண்டிகோ நிறுவனத்திற்கு விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என மிரட்டல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தகவலறிந்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பொலிஸார்கள்  விமானத்தை...
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img