Saturday, August 8, 2026
No menu items!

விமானப் பயணி

மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்களை கொண்டு வந்த பயணி கைது!

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள், சுமார் 30 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள அதிநவீன மொபைல் போன்களை நாட்டிற்கு கொண்டு வந்த விமானப் பயணி ஒருவரை கைது செய்துள்ளனர். இந்த சட்டவிரோத மொபைல் போன்கள் விமான நிலையத்தின் "கிரீன் லேன்" வழியாக கொண்டு வரப்பட்டன. சந்தேக நபர் கொழும்பு பகுதியில் வசிக்கும் 28 வயதுடைய தொழிலதிபர் ஆவார். துபாயில்...
- Advertisement -spot_img

Latest News

பேருந்து விபத்தில் 8 பேர் உயிரிழப்பு;இந்தியா, இமாச்சல பகுதியில் சம்பவம்

வட இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலத்தில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி...
- Advertisement -spot_img