Saturday, June 20, 2026
No menu items!

விமானம்

மீண்டும் மீண்டும் விமான விபத்து; பலியாகும் உயிர்கள்!

ரஷ்யாவில் 49 பேருடன் சென்ற விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர் மாகாணம் அருகே திண்டா நகரத்தை நோக்கிச் ஒரு பயணிகள் விமானம் சென்றுகொண்டிருந்தது. இந்த விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட மொத்தம் 49 பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில், இந்த விமானம் திண்டா விமான...

அமெரிக்காவில் விமான விபத்து..!

அமெரிக்காவின் கிழக்கு நெப்ராஸ்காவில் சிறிய ரக விமானம் ஆற்றில் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் இறந்த மூவரின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள்  உறுதிப்படுத்தியுள்ளனர்.  இதேவேளை இறந்தவர்களின் அடையாளங்களை அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை. குறித்த சம்பவம் தொடர்பாக  பெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணையைத் தொடங்க உள்ளதாகவும் அந்த அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

கத்தி முனையில் விமானத்தை கடத்திய நபர் – நடுவானில் சுட்டுக் கொன்ற பயணி..!

பெலிஸில் சிறிய ரக பயணிகள் விமானத்தை கத்தி முனையில் கடத்திய நபரை, பயணி ஒருவர் நடுவானில் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்க நாடான பெலிஸ் எல்லையில் உள்ள கோரோஷல் எனும் சிறிய நகரில் இருந்து சுற்றுலா தலமான சான் பெட்ரோவுக்கு 14 பயணிகள் மற்றும் 2 விமானிகளுடன் சிறிய ரக விமானம்...

பாரிய தொகையிலான குஷ் போதைப்பொருளுடன் சிக்கிய இருவர்..!

02 கிலோ குஷ் போதைப்பொருளுடன் விமானம் மூலம் இலங்கை வந்த சந்தேக நபரும் அவருக்கு உதவியவரும் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து விமானம் மூலம் குறித்த போதைப்பொருள்  கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படும் அதேவேளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவினரால் நேற்று (31/1/2025) இந்தச் சுற்றிவளைப்பின் பொது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்...

அமெரிக்கா விமான விபத்தில் :64 பேர் பலி!

அமெரிக்க பயணிகள் விமானம் ஒன்று உலங்கு வானூர்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அவற்றில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அந்த நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்திலிருந்து 64 பேருடன் பயணித்த குறித்த விமானம் அந்த நாட்டு இராணுவ உலங்கு வானூர்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து குறித்த விமானம் மற்றும் உலங்கு வானூர்தி ஆகியன பொட்டோமெக்...

தென்கொரியாவில் திடீரென தீப்பற்றிய விமானம்!

தென்கொரியாவில் பயணிகள் விமானமொன்று தீப்பிடித்ததில் 176 பேர் அவசரஅவசரமாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். தென்கொரியாவின் ஹிம்ஹாய விமானநிலையத்தில் தென்கொரியாவின் புசான் பயணிகள் விமானத்தில் திடீரென தீப்பிடித்ததாக தெரிவித்துள்ள அதிகாரிகள் இதனை தொடர்ந்து 169 பயணிகளும் ஏழு விமானப்பணியாளர்களும் உடனடியாக விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர், மூவர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர். விமானத்திற்குள் தீபரவத்தொடங்கியதும் தீயணைப்பு பிரிவினர் உடனடியாக  அழைக்கப்பட்டனர் விமானத்தின்...

விமான ஜன்னல்களில் எதனால் துளையிடப்படுகின்றன?

எந்தவொரு வாகனமாக இருந்தாலும் சரி ஜன்னல் பக்கம் இருக்கையைத்தான் நாம் விரும்புவோம் அல்லவா. அதன்படி விமானங்களில் உள்ன ஜன்னலின் அடிப்பகுதியில் ஒரு துளை இருக்கும். அது எதற்காகவென என்றாவது யோசித்திருப்போமா? எத்தனையோ அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் காற்றழுத்தை பராமரிப்பது மிகவும் கடினம். அதேபோல் விமானத்தில் பயணிப்பவர்களுக்கும் காற்றழுத்தம் அதிகமாக இருக்க வேண்டும். விமானத்துக்குள் காற்றழுத்தம் குறைந்தால் பயணிகளால்...

தென் கொரியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட மற்றுமொரு விமானம்..!

தென் கொரியாவின் ஜெஜு ஏர் விமான சேவைக்குச் சொந்தமான மற்றுமொரு பயணிகள் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜெஜு ஏர் விமானம் 161 பயணிகளுடன் இன்று காலை 6.37 க்கு தென் கொரிய தலைநகர் சியோலின் ஜிம்போ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜெஜு தீவுக்கு புறப்பட்டுள்ளது. எனினும், தரையிறங்குவதற்கு பயன்படுத்தப்படும் கியரால் ஏற்பட்ட...

விமான விபத்து – பலி எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு..!

தென் கொரியாவிலுள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் பெங்கொக் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. குறித்த விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி, தென்கொரிய - முவான் சர்வதேச விமான நிலையத்தின் சுவரில் மோதுண்டுள்ளது. விபத்துக்குள்ளான போது, குறித்த விமானத்தில் 175 பயணிகளும், 6 பணிக்குழாமினரும் இருந்ததாக தென்கொரிய தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும்...

திடீரென தீப்பிடித்து தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் – பயணிகளின் கதி என்ன..?

கசக்கஸ்தான் நாட்டின் அக்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. விமானத்தில் 67 பயணிகள், 5 ஊழியர்கள் இருந்த நிலையில் அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாக்குவில் இருந்து இன்று அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ரஷ்யாவின் குரோசனி நகருக்கு புறப்பட்டு...
- Advertisement -spot_img

Latest News

இஸ்ரேலியப் பிரதமர் ஒப்பந்தத்தை சீர்குலைக்கலாம்; ட்ரம்புக்கு உளவுத்துறை எச்சரிக்கை

ஈரானுடன் ஒரு நீடித்த அமைதி ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான அமெரிக்க முயற்சிகளைப் பலவீனப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உளவு அமைப்புகள் இவ்வாறு...
- Advertisement -spot_img