Tuesday, June 30, 2026
No menu items!

விலைகள்

குறைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள்..

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலைக் குறைப்பானது நேற்று புதன்கிழமை (22) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ நிலக்கடலை 995 ரூபாவாகவும், ஒரு கிலோ கபில நிற சீனி 300 ரூபாவாகவும், ஒரு கிலோ  உருளைக்கிழங்கு 180 ரூபாவாகவும், ஒரு கிலோ  சிவப்பு கௌபி 765 ரூபாவாகவும், ஒரு கிலோ நெத்திலி கருவாடு...

மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

பிரதான பொருளாதார மத்திய நிலையங்களில் ஒன்றான கெப்பட்டிபொல விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது, அதிகளவிலான மரக்கறிகளின் விளைச்சல் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்த பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, கரட், லீக்ஸ் உள்ளிட்ட மலைநாட்டு மரக்கறிகளின் விலைகள் குறைந்துள்ளன. இந்தநிலையில், மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் பாரிய...

சிற்றுண்டிகளின் விலை வீழ்ச்சி…

சமையல் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதையடுத்து உணவுப்பொதிகள் மற்றும் கொத்துரொட்டி என்பவற்றின் விலைகளும் 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளன. சமையல் எரிவாயு விலை குறைப்பின் நன்மை நுகர்வோருக்கு வழங்கப்படும் நோக்கிலேயே, இவ்விலை குறைப்பு செய்யப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நேற்று (05.06.2024) முதல் உணவுப்பொதி, கொத்து ஆகியவற்றின் விலையை 25 ரூபாவினால் குறைக்க சங்கம்...
- Advertisement -spot_img

Latest News

பிள்ளையானுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்,சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பில் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை...
- Advertisement -spot_img