Thursday, June 11, 2026
No menu items!

விழிப்புணர்வு நடைபவனி

வலிகாமம் வடக்கு பிரதேச சபையால் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவனி!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில், டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி இன்று (17) காலை மல்லாகத்தில் நடைபெற்றது. உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நடைபவனி, மல்லாகம் விசலாட்சி வித்தியாலயத்தில் ஆரம்பமாகி, யாழ்–காங்கேசந்துறை வீதியூடாக துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதோடு, யாழ் காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரிவரை முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில், வலிகாமம் வடக்கு பிரதேச...

உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி..!

உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு நெற்றையதினம் யாழ்ப்பாணத்தில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டன. யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கு முன்பாக ஆரம்பமான நடைபவனியானது காங்கேசன்துறை வீதியூடாக சென்று, பின்னர் வைத்தியசாலை வீதியூடாக சென்று எஸ்.ரி.எஸ் வைத்தியசாலையை அடைந்தது. பின்னர் வைத்தியசாலையில் விழிப்புணர்வு செயலமர்வும் நடைபெற்றது. குளுக்கோமா நோய் என்பது...

சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு நடைபவணி…

சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு நடைபவணியானது ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக புதன்கிழமை (11.09) மாலை 3.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றிருந்தது. சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு `நாம் சிறுவர், எம்மை காப்பீர்` எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு பேரணியினை ஒட்டுசுட்டான் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ம.வினோத் ஆரம்பித்து வைத்திருந்தார். ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img