Friday, April 24, 2026
No menu items!

விவகார அமைச்சர்

மாகாண மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் ஆலோசனை!

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி பவுல்ராஜ் ஆகியோரின் தலைமையில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதன்படி, மாகாண மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25% ஆக அதிகரிப்பது, வரவிருக்கும் தேர்தலில் செயல்படுத்துவதற்காக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தங்களை பரிசீலிப்பது குறித்து காகஸ் விவாதித்தது. மேலும் உள்ளாட்சி...

ரோஹிங்கியா அகதிகள் குறித்து சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள கருத்து!

அண்மையில் இலங்கையில் புகலிடம் கோரி முல்லைத்தீவுக்கு வந்துள்ள மியன்மாரில் இருந்து ரோஹிங்கியா அகதிகளை உடனடியாக நாடு கடத்தும் மனிதாபிமானமற்ற முறையில் செயற்படுவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச, அரசாங்கம் அவர்களை உடனடியாக நாடு கடத்த முயற்சிப்பதாகவும் இது மனித உரிமை...

பெண் பிரதிநிதித்துவம் இல்லாத ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் துடுப்பு இல்லாத படகு போன்றது ; அமைச்சர் கீதா குமாரசிங்க!

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் இரண்டு தேரர்கள் உட்பட 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். எனினும், ஜனாதிபதி தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லை. 1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதத் தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க போட்டியிட்டு வெற்றி பெற்றியிருந்தார். 2005ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு பெண்...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img