விவசாய அமைச்சர்
Top
உலக சந்தைகளில் அதிகரித்துள்ள உரவிலைகள்!
உலக சந்தைகளில் உரவிலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதன் தாக்கம் உள்நாட்டிலும் காணப்படுவதாக விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த் தெரிவித்துள்ளார்.
மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை கூறியுள்ளார்.
உர விலைகள் உயர்வது ஒரு பொது சவாலாக இருந்தாலும், சலுகை விலையில் உரங்களை வழங்குவது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என...
புதிய செய்திகள்
வெளியிடப்படவுள்ள விலங்குகளின் கணக்கெடுப்பு அறிக்கை !
மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் காட்டு விலங்குகளை நிர்வகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வேளாண்மை அமைச்சர் கே.டி. லால்காந்த கூறியுள்ளார்.
பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் பாம்புகள், குரங்குகள், மயில்கள் மற்றும் பருந்துகள் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அறிக்கை நாளை (28) வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய விவசாய...
புதிய செய்திகள்
படலந்த அறிக்கை தொடர்பில் முதலாவது வாக்குமூலத்தை லால்காந்தவிடம் பெற்றுகொள்ள வேண்டும்; தலதா அத்துகோரள!
படலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுமாக இருந்தால் விவசாய அமைச்சர் கே.டீ லால்காந்தவிடம் முதலாவது வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
1987/89...
உள்நாட்டுச்செய்திகள்
நெல் கொள்வனவை முன்னிட்டு களஞ்சியசாலைகள் திறப்பு..!
நெல் கொள்வனவை முன்னிட்டு இன்று (06/02/2025) முதல் களஞ்சியசாலைகள் திறக்கப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
அறுவடை இடம்பெறும் கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இந்த களஞ்சியசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த குறிப்பிட்டுள்ளார்.
நெல் கொள்வனவிற்காக திறைசேரியில் இருந்து 5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நெல் சந்தைப்படுத்தல்...
புதிய செய்திகள்
உணவு பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பு!
உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பதற்காக விவசாய,கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க உள்ளிட்ட உணவுக் கொள்கை மற்றும் உணவு பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
உணவுப் பாதுகாப்பை உறுதி...
உள்நாட்டுச்செய்திகள்
நெல்லை பதுக்கி வைத்திருக்கின்றமையாலேயே சந்தையில் அரிசிக்குத் தட்டுப்பாடு – கே.டி.லால்காந்த தெரிவிப்பு..!
பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லை பதுக்கி வைத்திருக்கின்றமையாலேயே சந்தையில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. என்றாலும், நுகர்வோருக்கும், விசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அரிசியை இறக்குமதி செய்து சந்தையில் தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
சந்தையில் பாரிய அளவில் அரிச்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாடு, வெள்ளை, சிவப்பு உட்பட உள்நாட்டில் உற்பத்தி...
புதிய செய்திகள்
சோள இறக்குமதியை குறைக்க அறிவிப்பு!
அடுத்த வருடம் சோள இறக்குமதியை 150,000 மெற்றிக் தொன்களாக குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம்.விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது வருடாந்தம் சுமார் 300,000 மெற்றிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்வதாக அவர் குறிப்பிட்டார்.
மக்காச்சோள இறக்குமதிக்காக செலவிடப்படும் கணிசமான அந்நியச் செலாவணியை வெளியேற்றுவதைக் குறைக்கும் நோக்கில் இந்தக் குறைப்பு உள்ளது என்று அவர் விளக்கினார்.
“இந்த...
புதிய செய்திகள்
ரணிலை வீரன் என்று கூறிய மஹிந்த !
ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் நெருக்கடியான நேரத்தில் பொறுப்பேற்றார், எனவே நாங்கள் இன்று அவருக்கு ஆதரவளிக்கிறோம். அன்று மக்கள் வரிசையில் நின்று இறந்தனர். அப்போது நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஒரு வீரனைப் போல ஏற்றுக்கொண்டாரென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே இவ்வாறு...
புதிய செய்திகள்
அதிகரிக்கபட்ட உர மானியம்..!
நெல் விவசாயிகளுக்கான உர மானியத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உர மானியத்தை அடுத்த போகத்தில் இருந்து அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒரு ஹெக்டேருக்கு வழங்கப்படும் 15,000 ரூபாயாக இருந்த உர மானியம் 25,000 ரூபாயாக அதிகரிக்கப்பட உள்ளது.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நேற்று(26.08) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும்...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


