Wednesday, June 17, 2026
No menu items!

விவசாய நவீன மயமாக்கல் திட்டம்

கொடித்தோடை உற்பத்தியாளர்களின் அதிரடி அறிவிப்பு..!

கொடித்தோடை உற்பத்தியாளர்கள் சந்தைப்படுத்த முடியாத நிலையுள்ளதாக கடந்த சில நாட்களாக வெளிவந்த செய்திகளில் உண்மைத்தன்மை இல்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று (1/22/2025) நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், 2018ம் ஆண்டு விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் மூலம் 200 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு சங்கமாக கொடித்தோடை உற்பத்தியில் ஈடுபட்டிருந்தோம். 2019ம்...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img