Saturday, April 25, 2026
No menu items!

விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை

விவசாயிகளுக்கான நட்டஈடு வழங்கும் திட்டம் இன்று ஆரம்பம்!

கடந்த வருடம் நவம்பர் மாதம் வெள்ளத்தினால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கான நட்டஈடு இன்று (30) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து இந்த இழப்பீடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார். அதன்படி, பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை...

வெள்ளத்தால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் பணி ஆரம்பம்!

வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு வழங்கும் பணி நாளை (30) முதல் ஆரம்பமாகும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. 6,234 விவசாயிகளுக்கு 166.7 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைத் தலைவர் தெரிவித்துள்ளார். பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 13,376 ஏக்கர் சாகுபடி...

விரைவில் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை..!

இந்த வருடத்தில் சிறுபோக பருவத்தில் வெள்ளம், வறட்சி மற்றும் காட்டு யானைகளால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகை எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தி முடிக்கப்படும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை அறிவித்துள்ளது. தற்போது, சுமார் 80 சதவீதமான விவசாயிகளுக்கு 80 மில்லியன் ரூபாய் வரையில் இழப்பீடு செலுத்தப்பட்டுள்ளது. ஏனைய விவசாயிகளுக்கு...

காலநிலையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுப்பனவு..!

அண்மைக்கால பாதகமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைக்கு டிசம்பர் 10 ஆம் திகதிக்குள் பயிர் சேதங்களை தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. வாரியத்தின் அதிகாரிகள் சேதத்தை மதிப்பிடுவார்கள், இது வெள்ளத்தில் மூழ்கிய பயிரிடப்பட்ட நிலங்களில் 25% பாதிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவிக்கையில், முற்றாக...
- Advertisement -spot_img

Latest News

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img