Sunday, June 14, 2026
No menu items!

வீசா

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது!

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த எட்டு வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்க பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்குக் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த அனைவரும் கைதாகியுள்ளனர். கைதான அனைவரும் பங்களாதேஷ் பிரஜைகளாவர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கட்டுநாயக்க காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.    

38 நாட்டினருக்கு வீசா இல்லாத அணுகல்!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 38 நாட்டினருக்கு வீசா இல்லாத அணுகலை நடைமுறைப்படுத்த இலங்கையின் அமைச்சரவை ஜனாதிபதிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த முடிவு சிங்கப்பூரின் திறமையான 'ஒன்-சாப்' அணுகுமுறையை ஏற்றுக்கொள்கிறது, இது விசா கவுண்டர்களில் நெரிசலைக் குறைக்கும் நோக்கம் கொண்டது. புதிய கொள்கையானது பயணிகளுக்கு சுமுகமான நுழைவை எளிதாக்கும், குடியேற்ற செயல்முறையின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்தும் என்று...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img