Sunday, May 10, 2026
No menu items!

வீதித்தடை

இன்று முதல் நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை…

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு இன்று(08.08) காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளது. குறித்த வீதித் தடை செப்டம்பர் 4 ஆம் திகதி மாலை வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும். வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு...
- Advertisement -spot_img

Latest News

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்; ஈரான்

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க முன்மொழிவுக்கான பதிலை பாகிஸ்தான் வழியாக வழங்கியுள்ளதாக ஈரானிய அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ (IRNA) தெரிவித்துள்ளது. ஈரானின் கோரிக்கையில், பேச்சுவார்த்தைகளின் முதல்...
- Advertisement -spot_img