Sunday, June 14, 2026
No menu items!

வெட்டுக்காயம்

சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு..!

ஹபரணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லக்சிறிகம பிரதேசத்தில்  சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (12.12.2024) காலை இடம்பெற்றுள்ளது. ஹபரணை , லக்சிறிகம பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் நபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலத்தில் பல வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமானது பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
- Advertisement -spot_img

Latest News

தொலைபேசி கம்பி வடங்கள் களவு; 3 சந்தேகநபர்கள் கைது 

தொலைபேசி தொடர்பு கம்பிகளை (கேபிள்) களவாடிய சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த 3 சந்தேகநபர்கள் சனிக்கிழமை ராகமை மற்றும் மொரட்டுவை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தனித்தனி பொலிஸ்...
- Advertisement -spot_img