Tuesday, May 26, 2026
No menu items!

வெயங்கொடை பொலிஸார்

வாள்வெட்டுக்குள்ளான இரு பிள்ளைகளின் தந்தை பலி..!

வந்துரவ பிரதேசத்தில் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலத்த வெட்டுக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வெயங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளார். வெயங்கொடை வந்துரவ பிரதேசத்தைச் சேர்ந்த லலித் குமார என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குடும்பத் தகராறு காரணமாக இவ்விருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து வாள்வெட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே...
- Advertisement -spot_img

Latest News

ஜூலையில் வெளியாகிறது அதர்வாவின் ‘இதயம் முரளி’ திரைப்படம்

ஆகாஷ் பாஸ்கர் இயக்கத்தில் அதர்வா முரளி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் 'இதயம் முரளி' படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி வெளியாகவுள்ளது. தமிழ் சினிமாவில் பெயர்...
- Advertisement -spot_img