Monday, June 8, 2026
No menu items!

வெற்றிடங்கள

முன்னணி பாடசாலைகளில் அதிபர் பதவி வெற்றிடங்கள்!

பல முன்னணி பாடசாலைகள் அதிபர்கள் இன்றி இயங்குவதாக வெளியான தகவலை அடுத்து, எதிர்வரும் நாட்களில் இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகப்பரீட்சை நடத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள றோயல் கல்லூரி உட்பட ஏழு முன்னணிப் பாடசாலைகளும், பல்வேறு பகுதிகளில் உள்ள பல பாடசாலைகளும் அதிபர்கள் இன்றி இயங்கி வருவதாக அண்மைய தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன. இப்பிரச்சினைக்கு...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img