Sunday, July 26, 2026
No menu items!

வெளிநாடுகள்

அழைத்து வரப்படுவார்களா ?? பாதாள உலகக் குழு உறுப்பினர்கள்!

நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு நாட்டிலிருந்து 40 முக்கியமான பாதாள உலக உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று அவர்கள் டுபாய் மற்றும் பிரான்ஸ் நாட்டில் தற்போது தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் செய்தி வட்டாரங்கள்...

இலங்கையில் பலர் வேலை இழக்கும் அபாயம்!!!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு வகை லைட்டர் காரணமாக நாட்டில் உள்ள தீப்பெட்டி நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக நிறுவன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தரம் குறைந்த லைட்டர்களை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் இலங்கையில் எஞ்சியுள்ள நான்கு தீப்பெட்டி உற்பத்தி தொழிற்சாலைகளும் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இறக்குமதி...
- Advertisement -spot_img

Latest News

நாமலின் திருமண நிகழ்வு; 2.68 மில்லியன் மின் கட்டண வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் 2.68 மில்லியன் ரூபாய்  செலுத்தப்படாமை தொடர்பான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை...
- Advertisement -spot_img