Friday, August 14, 2026
No menu items!

வெளியுறவுத்துறை அமைச்சர்

இந்தியா தாக்குதல்களை நிறுத்துமாயின் நாமும் தாக்குதல்களை நிறுத்துவோம் – பாகிஸ்தான்!

இந்தியா தாக்குதல்களை நிறுத்துமாயின் தாமும் எதிர்த் தாக்குதல்களை நிறுத்துவதற்குத் தயாராகவுள்ளதாகப் பாகிஸ்தானின் துணை பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான இஷாக் தார் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோயிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை பொறுமையை இழந்ததால்தான் தாக்குதலை தொடங்கினோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் ஏனைய நாடுகள்!

அமெரிக்காவின் நடவடிக்கை சர்வதேச வர்த்தக விதிகளை மீறுவதாக உள்ளதாக சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோதக் குடியேற்றம் மற்றும் போதை பொருட்களின் பெரும் அச்சுறுத்தல்களைத் தடுக்கும் விதமாக கனடா மற்றும் மெக்சிக்கோ நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதமும் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10 சதவீதமும் வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். நெருக்கடிகள் தணியும் வரை இந்த வரி...

ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் சீன, இந்திய அதிகாரிகள்..!

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு ட்ரம்ப் சீனா, இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் சீனா ஜனாதிபதி ஜின்பிங் சார்பில் துணை ஜனாதிபதி ஹான் ஜெங் கலந்துகொள்கிறார். அமெரிக்கா ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் சீன மூத்த அதிகாரி ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை...

இலங்கை வரவுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் இன்று (04.10) இலங்கை வரவுள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அவர், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். அவர் தமது விஜயத்தின் போது அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இலங்கை வருகின்ற முதலாவது வெளிநாட்டு...
- Advertisement -spot_img

Latest News

மிருகத்தனமாக தாக்கப்பட்டு கைவிடப்பட்ட சிறுமி மீட்பு

மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு, ஆள் நடமாட்டமற்ற இடத்தில் கைவிடப்பட்டிருந்த சுமார் 4 வயது சிறுமி ஒருவரை பொலிஸார் மீட்டுள்ளனர். இன்று (13)வத்தேகம - யட்டிரவண வீதியில் உள்ள...
- Advertisement -spot_img