Friday, May 15, 2026
No menu items!

வேட்புமனு

விருப்பு எண்கள் வெளியிடுவது தொடர்பில் அறிவித்தல்…!

ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களுக்கு அமைய வேட்பாளர்களின் விருப்பு எண்கள் அடுத்த வாரத் தொடக்கத்தில் வெளியிடப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணி நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட...

வன்னியில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்புமனுத்தாக்கல் செய்தது!!

வன்னிமாவட்டத்தில்பாராளுமன்றத் தேர்தலுக்கான  வேட்புமனுவினை ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு  இன்றையதினம் தாக்கல் செய்தது. எதிர்வரும் நவம்பர்மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றது. இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று மதியம் வேட்புமனுவினை தாக்கல் செய்தது. வன்னிமாவட்டத்தில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம்...

வேட்புமனு தாக்கல் செய்த இலங்கை தமிழரசுக் கட்சி !

இலங்கை தமிழரசுக் கட்சியினர் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்று (10.10) கையளித்தனர். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை முதன்மை வேட்பாளராக குறிப்பிட்டு இலங்கை தமிழரசுக் கட்சியினர் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர். இன்று 9.40 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இவர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அதன்...

தேசிய மக்கள் சக்தி கட்சியில் வேட்புமனுக்களை பெற்றுக்கொள்ள அதிகமானோர் போட்டி…!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தேசிய மக்கள் சக்தி கட்சியில் வேட்புமனுக்களை பெற்றுக்கொள்ள அதிகமானோர் போட்டியிடுவதாக அறியக் கிடைத்துள்ளது. இவ்வாறான ஒரு சூழலில், வேட்புமனுவை எதிர்ப்பார்த்து காத்திருந்தும் கிடைக்காத சிலர் மனஸ்தாபத்திற்கு உள்ளாகியுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மற்றும் அதற்கு முன்னர் அதிகளவில் கஷ்டப்பட்டு உழைத்தவர்கள் சிலர் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில்...

சர்வஜன பலய கட்சியுடன் இணைந்த உதய கம்மன்பில!

பிவித்துரு ஹெல உறுமய (PHU) தலைவர் உதய கம்மன்பில, சர்வஜன பலயவின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இன்று கையொப்பமிட்டுள்ளார். சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியை உருவாக்கி அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் நம்பிக்கையுடன் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அடுத்த நாடாளுமன்றத்தில் பொதுமக்களுக்காக குரல் கொடுக்க...

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் பணி ஆரம்பம்!

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் பணிகள் இன்று (04.10) முதல் ஆரம்பமாகின்றன. எதிர்வரும் 11 ஆம் திகதி பகல் 12 மணியுடன் இந்த செயற்பாடுகள் நிறைவடையுமென்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதேவேளை, தேர்தல் விதிமுறைகள் குறித்து பொலிஸ் திணைக்களம் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தேர்தல் சின்னங்களின் மாற்றம், அரசியல்கட்சிகளின் பெயர் மாற்றங்கள், செயலாளர்கள் தொடர்பில் சிக்கல்...

தேர்தல்கள் ஆணைக்குழுக்கும் சிறிலங்கா காவல்துறைஅதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு!

சிறிலங்கா காவல்துறை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது. இந்த விவாதத்தின் போது நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் உத்தியோகத்தர் குழுவுடன் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத் தேர்தலுக்கான ஒட்டுமொத்த பாதுகாப்புத் திட்டம், வேட்பாளர்...

ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்து அறிக்கை தொடர்பான தகவல்!

ஜனாதிபதி வேட்பாளர்களினால் வழங்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பான அறிக்கைகள் தற்போது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த ஆவணங்கள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அணுகக்கூடியதாக உள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் 89வது பிரிவுக்கு இணங்க, வேட்பாளர்களின் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகள் அவர்களது வேட்புமனுவுடன்...

பிணையில் விடுவிக்கப்பட்ட ருஹுனு ஜனதா கட்சியின் உறுப்பினர்…!

ருஹுனு ஜனதா கட்சியின் உறுப்பினர் சதுரங்க ரந்திமல் கமகே இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுக்களை வழங்குவதற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை ரூ.3000 சரீர பிணையில் விடுவிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். 7,500 மற்றும் ஜாமீன் ரூ. 500,000 என தகவல்கல் வெளியாகியுள்ளன. இந்த வழக்கு மீண்டும் செப்டெம்பர் 2ஆம் திகதி...

என்ன நடந்தாலும் பணத்தைப் பயன்படுத்தி மக்களைக் கயிற்றில் போட மாட்டோம் ; சஜித் பிரேமதாச!

தனது பிரச்சாரத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகள் அரசியல் இலாபங்களுக்காக குறுக்கே செல்பவர்கள் அல்ல என எதிர்க்கட்சி மற்றும் சமகி ஜன பலவேகய (SJB) தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச, மதுபான அனுமதிப்பத்திரம், காணி அனுமதிப்பத்திரம், பல்வேறு சலுகைகள் அல்லது பணத்திற்காக தமது முகாமைச்...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் அறிமுகமாகும் பேபால் சேவைகள்!

இலங்கையின் முன்னணி வங்கிகளின் அனுசரணையுடன் நாடு தழுவிய ரீதியில் பேபால் சேவை தொடங்கப்படுவதாக இலங்கையின் வங்கி துறை அறிவித்துள்ளது. இதனூடாக இலங்கையின் வங்கித் துறை இன்று டிஜிட்டல்...
- Advertisement -spot_img