Friday, May 15, 2026
No menu items!

வேட்புமனு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதியை அறிவிப்பதில் சிக்கல்..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை தேர்தல் திகதியை அறிவிப்பதற்கு சட்டரீதியான தடை நிலவுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி  மன்றத் தேர்தல் சட்டத்தில் அடுத்த வருடம் ஜனவரி...

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எப்போது? – வெளியானது அறிவிப்பு..!

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சட்டத்திருத்தங்களை அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உள்ளராட்சிமன்றத் தேர்தலை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்த வேட்புமனுக்கள் கோரப்பட்டிருந்த போதிலும் கடந்த அரசாங்கம் தேர்தலை நடத்த உரிய நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டிருக்காமையால் தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியிருந்தது. என்றாலும், கடந்த ஆகஸ்ட் மாதம் உயர் நீதிமன்றம்...

உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்..!

வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் 2024 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை உள்ளடக்கிய உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அட்டர்னி ஜெனரல் உச்ச நீதிமன்றத்திற்கு இன்று (11.12.2024) அறிவித்துள்ளார். முன்னைய வேட்புமனுக்களை செல்லுபடியற்றதாக்கி புதிய வேட்புமனுக்களை கோரும் வகையில் சட்ட திருத்தங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரன்...

ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி!

2024 பொதுத் தேர்தலில் நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனுவை விசாரணையின்றி தள்ளுபடி செய்யுமாறு இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதிவாதிகள் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனைகளை கருத்திற்கொண்ட பிரீத்தி பத்மன் சுரசேன, குமுதினி விக்கிரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு,...

பொதுத் தேர்தல் திகதியில் மாற்றம்…!

நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்காக குறிக்கப்பட்ட திகதி, இன்னும் ஓரிரு நாட்களில் மாற வாய்ப்புள்ளதாக அரச செய்திகள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி, தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நாள் குறித்து சில சட்ட ரீதியான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. சட்டத்தின்படி, ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் கோரப்பட்டன. வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து ஐந்து...

மட்டக்களப்பில் வேட்பு மனுதாக்கலில் பெண்களுக்கான சரியான இடம் ஒதுக்கவில்லை; மனாஸ் மக்கீன்…

மட்டக்களப்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள கட்சிகள் சுயேச்சைக் குழுக்கள் பெண்களுக்கு சரியான முறையில் ஒதுக்கவில்லை. அதேவேளை உள்ளக ஜனநாயத்தை மதிக்க கூடிய அரசியல்வாதிகள் மிகவும் குறைவு என்பதுடன்,  எதிர் தரப்பினருக்கு கட்சியில் போட்டியிடுபவர்களுக்கு அல்லது ஒரே கட்சியல் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு எதிராக அதிகளவில் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெறுப்பு ஊட்டக்கூடிய சேறுபூசும் நடவடிக்கையில்...

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக மனு தாக்கல்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக வன்னி தேர்தல் மாவட்டத்தில் உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் வேட்புமனுவை நிராகரிக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரி எடுத்த தீர்மானத்தையடுத்து ஜனநாயக தேசிய கூட்டமைப்பு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம், அதன் உறுப்பினர்கள், வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி உட்பட மேலும்...

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான வேட்பாளர்கள் போட்டி…!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் 8,352 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான வேட்பாளர்கள் களமிறங்குவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். அதனடிப்படையில், 966 பேர் ஆசனங்களுக்காக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட 27 அரசியல் கட்சிகள் மற்றும் 19 சுயேச்சைக் குழுக்கள் உட்பட மொத்தம் 50 குழுக்கள் கொழும்பில் வேட்பாளர்களை...

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை; சரத் பொன்சேகா…!

இம்முறை இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திசைக்காட்டி சின்னமான தேசிய மக்கள் சக்தி மற்றும் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட மேற்கொண்ட கலந்துரையாடல்கள் தோல்வியடைந்ததன் காரணமாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த...

74 வேட்புமனுக்கள் நிராகரிப்பு…!

நாடாளுமன்ற தேர்தலுக்காக 764 வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதில் 74 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 22 தொகுதிகளுக்கும் 690 குழுக்கள் போட்டியிடும் என அறிவித்துள்ளார். இம்முறை திகாமடுல்ல தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான அரசியல் கட்சிகளும் குழுக்களும் போட்டியிடுகின்றன. குறித்த தொகுதியில் 64 குழுக்கள் போட்டியிடுகின்றன....
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் அறிமுகமாகும் பேபால் சேவைகள்!

இலங்கையின் முன்னணி வங்கிகளின் அனுசரணையுடன் நாடு தழுவிய ரீதியில் பேபால் சேவை தொடங்கப்படுவதாக இலங்கையின் வங்கி துறை அறிவித்துள்ளது. இதனூடாக இலங்கையின் வங்கித் துறை இன்று டிஜிட்டல்...
- Advertisement -spot_img